சென்னையில் சொந்தமாக வலையொளி” (யூடியூப்) சேனலை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் சொந்தமாக வலையொளி” (யூடியூப்) சேனலை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் 29.07.2025 முதல் 31.07.2025 வரை, காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நிறுவனம் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
உயரமான பகுதியில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் உயரமான பகுதிகளில் இலக்குகளை தாக்கும் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. லடாக்கில் நேற்று முன்தினம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை 4,500 மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்த முடியும். இது 25 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் […]
Mobile Phone, TV, everything can be bought at half price.. Flipkart’s amazing offer..!! Tomorrow is the last day.
Shocking information has emerged that Indians are losing Rs. 1,000 crore every month due to cyber fraud.
உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் OpenAI இன் ChatGPT ஐ அணுகுவதில் சிக்கல்கள் சந்திப்பதாக புகாரளித்து வருகின்றனர். இந்த தளம் உலகளாவிய செயலிழப்பை சந்தித்ததாகவும் இதனா, Sora மற்றும் OpenAI இன் API சேவைகளைப் பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் இது இரண்டாவது பெரிய செயலிழப்பு ஆகும் . இது தளத்தின் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. என்ன நடந்தது?டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இந்திய நேரப்படி காலை 6:10 மணிக்குப் பிறகு […]
தமிழக அரசு மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 மற்றும் பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழக அரசு மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 மற்றும் பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, டெலிவரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என்று 2025-26 பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்து […]
ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்க தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பாராட்டுக்குரிய வசதி களஞ்சியம் என்ற Mobile App மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வாழ்நாள் சான்று என்பது ஒரு நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமாகும். இது பொதுவாக ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் பிற அரசு சலுகைகளைப் பெறுபவர்களால் சமர்ப்பிக்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள், அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த […]
கறுப்புப் பட்டியலுக்கான ‘லூஸ் ஃபாஸ்டேக்’ குறித்து புகார் அளிக்கும் செயல்முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வலுப்படுத்துகிறது. இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுங்கச்சாவடி செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், ‘வாகனங்களில் ஒட்டப்படாமல் தனியாக கைவசம் வைத்துள்ள ஃபாஸ்டேக் வில்லைகள்’ குறித்து புகார் அளித்து, அவற்றைக் கறுப்புப் பட்டியலில் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் இமெயில் (Email) இல்லாமல் இருப்பது சாத்தியமே இல்லை. தகவல் பரிமாற்றத்துக்கேற்ப, பணியாளர்களிடமோ மாணவர்களிடமோ இமெயில் என்பது கட்டாய தேவையாகி விட்டது. பல்வேறு இணைய தளங்களிலும் பயன்பாடுகள் இருந்தாலும், Gmail தான் உலக அளவில் முன்னணியில் உள்ளது. தற்போதைய கணக்குப்படி, உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான ஜிமெயில் கணக்குகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில், Gmail தனது பயனர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

