இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் இருசக்கர வாகன விபத்துகளே அதிகம். கடந்த 2019இல் 1.67 லட்சம் சாலை விபத்துகளும், 2020இல் 1.56 லட்சம் சாலை விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இதில் 2019இல் 56,136 பேரும், 2020இல் 56,873 பேரும் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆண்டு தோறும் விபத்துக்களும், விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. விபத்து நடக்கும் போது டூவீலர்களில் செல்பவர்கள் தூக்கி வீசப்படவோ, அல்லது கனமான கல் அல்லது […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம், சமீபத்தில் தனது அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் பகுதியில் வசிக்கும் ஏர்டெல் பயனர்கள் தங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் அன்லிமிடெட் , வேகமான 5ஜி டேட்டாவை இலவசமாக அனுபவிக்க முடியும். இந்தச் […]
தொழில்நுட்பக் காரணங்களாலோ அல்லது இயற்கை பேரிடர்கள் காரணமாகவோ தொலைத்தொடர்பு சேவையில் பெரும் தடங்கல் ஏற்படும்போது, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அதனை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் தெரிவிப்பதில்லை என்பது பல நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, எல்லைப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் நாள் கணக்காக இந்தப் பெரும் தடை நீடிப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தரமான சேவைகள் கிடைப்பதில்லை. இந்தப் பெரும் தடைகளுக்கான அடிப்படைக் காரணங்களை புரிந்து கொள்ள, உள்ளூர் […]
ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மென்பொருளாகும்.. சமீப காலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.. மேலும் ChatGPT-யின் […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடி செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் மும்பையை சேர்ந்த 81 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் காணாமல் போனது. விசாரணையில் யுபிஐ மூலம் ஒருவரின் கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்டதாக கூறி அனுப்பிய தொகையை […]
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்த டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. புதிய நிதியாண்டு முதல், இரண்டாம் கட்டமாக பிஎஸ்-6 புகை வெளியேற்ற கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வர இருப்பதால் வாகனங்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. மாருதி சுஜுகி (Maruti Suzuki): ஒட்டுமொத்த பணவீக்கம், ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் […]
பால் கலப்படத்தை கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது. சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 வினாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி) காகித அடிப்படையிலான கையடக்க சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பரிசோதனையை நம் வீடுகளிலேயே செய்து பார்க்க முடியும்.யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட், உப்பு உள்ளிட்ட கலப்படத்துக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை இதன் மூலம் கண்டறியலாம். பாலின் தூய்மையைக் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தைக்கு வீடியோ கால் செய்து அவரது கண்முன்னே மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா பகுதியைச் சார்ந்தவர் சுபேதார் ராவ்ஜி பாட்டீல் இவரது மகள் ஐஸ்வர்யா வயது 28. ஐஸ்வர்யாவுக்கும் மும்பையைச் சார்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா தனது கணவருடன் நவீன் மும்பையில் வசித்து […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதனடிப்படையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் வணிகப்பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி இந்தியா கடந்த 2022 அக்டோபர் 23 அன்று ஒன் வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதேபோல் தற்போது ஒன் வெப் நிறுவனத்தின் மீதமுள்ள […]
சாம்சங் காலக்ஸியின் எஸ்23 எஃப்இ மாடல் போன் இன்னும் டிசைன் செய்யப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்னணு பொருட்களில் முக்கியமானது செல்போன்கள். இவை காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. பட்டன் போன், செங்கல் போன், வாக்கி டாக்கி, மிகச் சிறிய வகை போன் என தொடங்கி தற்போது போனையே கம்ப்யூட்டர் போல் ஆபரேட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டில் சாம்சங் நிறுவனம் […]