ஆன்லைன் மூலம் இபிஎஃப் இருப்பு தொகை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.. EPFO அதன் சேவைகளை, அமைப்புகளை பல வழிகளில் செயல்படுத்தவும் மாற்றியமைக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது, அந்த வகையில் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இபிஎஃப் அல்லது PF பயனாளிகள் யுனிவர்சல் கணக்கு எண் (UNA) இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் மற்றும் ஈபிஎஃப்ஓ தொகையை சரிபார்க்க முடியும். இதற்காக இபிஎஃப்ஓ சந்தாதாரர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நாம் சரிபார்த்துக் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
புறநகர் அல்லாத ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருந்து UTS மொபைல் செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதிக்கும். ரயில் பயணிகளுக்கு நிம்மதி தரும் வகையில், UTS மொபைல் செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை புறநகர் அல்லாத பிரிவுகளில் உள்ள நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருந்து முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இது இப்போது 5 கி.மீ. புறநகர் பகுதிகளில், தற்போதுள்ள […]
சென்னை பகுதியில் அண்ணா நகரில் மருத்துவர் ரெஜினா வசித்து வருகிறார். கனடா நாட்டில் வசிக்கும் தன்னுடைய மகளுக்கு சில பொருட்களை பார்சல் அனுப்புவதற்காக சர்வதேச கொரியர் நிறுவனங்கள் பற்றி இணையதளத்தில் தேடியிருக்கிறார். இந்த நிலையில் ப்ளூ டாட் கொரியர் சேவை என்ற பெயரில் ஒரு டோல் ஃப்ரீ எண் இருந்தது. குறிப்பிடப்பட்டுள்ள அந்த எண்ணை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது , அனுப்பக்கூடிய பொருட்கள், அவருடைய விவரங்கள் மற்றும் […]
ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு வந்த புகாரை அடுத்து, பிஐஎஸ் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் மின்தேக்கிகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 155 எண்ணிக்கையிலான மாற்று மின்னோட்ட மோட்டார் மின்தேக்கிகள் (Capacitors) […]
ஸ்மார்ட் போன்களை தொலைப்பவர்கள் தங்கள் முக்கிய ஆவணங்களை பாதுகாக்க முதலில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்… ஸ்மார்ட் போன்களை பொறுத்தவரை அனைத்து கணக்குகளும் ஸ்மார்ட் போனில் இருக்கும் முக்கியமாக வங்கிக் கணக்குடன் செயலிகளை இணைத்து வைத்திருப்பார்கள் எனவே இது சற்று சிரமமான ஒன்று. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால் எளிதாக பணத்தை திருட வாய்ப்புள்ளது. எனவே முதலில் கூகுள்பே, போன்பே, பேடிஎம். போன்ற செயலிகளுடன் இணைக்கப்பட்ட கணக்குகளில் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை […]
சில ஓடிடி தளங்கள் வருடாந்திர வாடகையை உயர்த்தியுள்ள நிலையில் அமேசான் பிரைம் புதிய வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோ பிரபலமான ஓ.டி.டி தளமாகும். பல்வேறு மொழி படங்கள், சீரிஸ் எனப் பல அதில் உள்ளன. பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாதம் அல்லது 1 ஆண்டுக்கு சப்ஸ்கிரைப் செய்து பிரைம் வீடியோக்களை பார்க்கலாம். ஏராளமானவர்கள் அமேசான் பிரைம் தளத்தை பயன்படுத்துகின்றனர். பல்வேறு ஓடிடி தளங்கள் வருடாந்திர கட்டணத்தை […]
ஆம் இனி வாட்ஸ் ஆப் பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை வாட்ஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனால் நாம் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் சாட்ஸ் போன்றவற்றை பிறரிடம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப முடியாது. வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதை ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ, சேமிக்கவோ இயலாது என்று டெஸ்க் டாப் வெர்ஷனில் சேமிப்பதற்கும், […]
டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை உயர்த்தியதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் சந்தைகளில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. மாறுபாடு மற்றும் மாடலைப் பொறுத்து இந்த விலை உயர்வானது 0.9% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. வாகனங்களை தயாரிப்பதற்கான உதவிப் பொருட்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளது, ஆனால் ஒட்டுமொத்த உள்ளீட்டுச் செலவுகளின் நிலையான உயர்வு, இந்த குறைந்தபட்ச விலை உயர்வு கொண்டு வரும் சூழல் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் நாடு […]
வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என தொடர்ந்து எடுத்துரைத்து வந்தாலும் இந்த வழக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இருக்கையில் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட காரால் உறவினர் ஒருவர், பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது. கான்பூரை அடுத்த எடாவாஹ் மாவட்டத்தில் உள்ள அக்பர்புர் கிராமத்தில் அருண்குமார் (24) என்பவருக்கும், அவுரையா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்கு முன்பே மணப்பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு கார் […]
மக்களிடையே ஆன்ட்ராய்டு மொபைல் சாதனத்தின் மீது இருக்கும் ஈர்ப்பை காட்டிலும் விலை உயர்வாக இருந்தாலும் ஆப்பிள் சாதனங்கள் மீது எப்போதுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனையாகின்ற அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களிலும் டைப் சி போர்டு கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை வரும் 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளன என ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில் […]