இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அதே போல், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும், வாட்ஸ் அப் செயலி கட்டாயம் இருக்கும். இது நெருங்கிய நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும், காதலியுடனும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில், வாட்ஸ் அப் தனது […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
உலகிலேயே மிகவும் சிறிய நாடான ”துவாலு” பற்றியும், அங்குள்ள வாழ்க்கை முறை பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். துவாலு என்பது பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு குட்டித் தீவாகும். மேற்கு – மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடான துவாலு, சுமார் 420 மைல்கள் (676 கிமீ) தொலைவில் வடமேற்கில் இருந்து தென்கிழக்கே ஒரு சங்கிலியில் சிதறிக்கிடக்கும் ஒன்பது சிறிய பவளத் தீவுகளால் ஆனது. உலகிலேயே மிகவும் சிறிய […]
சமீபகாலமாக பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக, காளான் இருக்கிறது. அவை சூரிய ஒளியில் இருந்து ஆற்றலைப் பெற்று, அதை மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) ஆக மாற்றி வளர்கின்றன. பொதுவாக காளான்கள் தாங்கள் வளர்வதற்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை மற்ற தாவரங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும். இதனால், காளான்களை பூஞ்சை குடும்பத் தாவரமாக அடையாளப்படுத்துகின்றனர். காளான்கள் 3 வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில், முதல் வகை, ‘சப்ரோபைட்டுகள்’ எனப்படும் பூஞ்சை காளான்கள் ஆகும். இவை இலைகள், […]
வீட்டில் முன்னோர்களின் படங்களை வைக்கும் செய்யக்கூடாத தவறு குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய கலாச்சாரத்தில், பித்ருக்கள் அதாவது முன்னோர்களுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு.. நம் முன்னோர்கள் இன்னும் நம் வாழ்வில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்று நம்பப்படுகிறது. முன்னோர்களுக்கு நாம் மரியாதை கொடுத்தால், அவர்களின் பூரண ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், தவறான இடத்தில் முன்னோர்களின் புகைப்படங்களை வைத்தால், அவர்களின் ஆசீர்வாதம் தடைபடும் என்பது உங்களுக்கு தெரியுமா? […]
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கையில் இரு நாடுகளும் எவ்வளவு இழப்பைச் சந்தித்தன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , மே 7 அன்று பாகிஸ்தானில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது . இந்த நடவடிக்கையின் போது, இந்தியா ஒரு மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்தது, இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில், இந்தியா பாகிஸ்தான் மீது […]
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உதவி பொறியாளர் (அமைப்பியல், மின்னியல் மற்றும் வேளாண்மை பொறியியல்) உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று வெளியிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. காலிப்பணியிட விவரங்கள்: […]
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை ரூ.1,000 உதவித் தொகை பெறாத தகுதியுள்ள பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. பலர் புதிய ரேஷன் கார்டு பெற்றிருந்தாலும், சிலர் முன்பு விண்ணப்பித்தும், தகுதியுடன் இருந்தும் ரூ.1,000 பெற முடியாமல் இருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணி ஜூன் 4ஆம் தேதி […]
இந்திய ரயில்களின் நேரடி இயக்க நிலையை அறிய தனியார் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ரயில்வே மக்களை எச்சரித்துள்ளது. ரயில் சேவைகள் தொடர்பான சரியான நேரங்கள் மற்றும் பிற தகவல்களை அறிய தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) பயன்பாட்டைப் பயன்படுத்த ரயில்வே பரிந்துரைத்தது. நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் நேரங்களைப் பற்றி அறிய ரயில் யாத்ரி, இக்ஸிகோ ரயில் மற்றும் ‘வேர் இஸ் மை டிரெய்ன்’ போன்ற […]
இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பான கட்டணங்களை அண்மையில் ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும், தங்கள் வங்கிக் கணக்கு அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முறை பணம் […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : Bharat Electronics Ltd (BEL) வகை : மத்திய அரசு மொத்த பணியிடங்கள் : 20 பணியின் பெயர் : இன்ஜினியர் (தரக்கட்டுப்பாடு), சூப்பர்வைசர் (தரக்கட்டுப்பாடு) கல்வித் தகுதி : * இன்ஜினியர் […]