2025-ஆம் ஆண்டு விடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பிறக்கப்போகும் 2026 புத்தாண்டு சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரது வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல முக்கிய மாற்றங்களைச் சுமந்து வரவுள்ளது. நிதி பரிவர்த்தனைகள், வங்கி வட்டி விகிதங்கள், ஊதிய உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள் குறித்து விரிவாக காண்போம். […]

மத்திய அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கு, இந்திய அஞ்சல் துறையிலிருந்து (India Post) ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. […]

பூமியில் உள்ள நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் மனிதர்களால் வரையப்பட்ட கோடுகள். இந்தக் கோடுகளின் மூலம், நாம் நாடுகளையும், மாநிலங்களையும், மாவட்டங்களையும் பிரித்துள்ளோம். ஆனால், இயற்கையே தனக்கென ஒரு எல்லையை வரைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்த ஒரு விலங்காலோ அல்லது பறவையாலோ அந்த எல்லையைக் கடக்க முடியாது. கடக்க முயன்றால், அவை இறந்துவிடும். அப்படியென்றால், அந்த எல்லைக்கோடு எது என்று உங்களுக்குத் தெரியுமா? அங்கு என்ன இருக்கிறது? கடலின் நடுவே […]