உடல்நலக்குறைவு ஏற்படும்போது நாம் எடுக்கும் மருந்துகளின் சீட்டுகளிலும், மருந்து அட்டைகளிலும் இடம்பெறும் சில குறியீடுகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இந்தக் குறியீடுகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்வது என்பது நாம் தவறான மருந்துகளைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் சிகிச்சை பெறுவதற்கு மிகவும் அவசியமாகும். பெரும்பாலானோர் மருத்துவரின் ஆலோசனையின்றி நேரடியாக மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். எனினும், மருத்துவ வல்லுநர்கள் எப்போதும் மருத்துவரின் முழுப் பரிசோதனைக்குப் பின்னரே மருந்துகளை எடுத்துக்கொள்ள […]

பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.. அதன் வாழ்க்கை முறை, பாதுகாப்பு மற்றும் இயற்கை அழகு மக்களை ஈர்க்கிறது. இதனால் தான் பல இந்திய குடிமக்களும் அங்கு குடியேறி வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை (PR) பெறுவது சிறந்த வாழ்க்கையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அங்கு நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் அனுமதி, உங்கள் குடும்பத்தை உங்களுடன் அழைத்து வருதல் போன்ற பல […]

தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) கட்டுப்பாட்டில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை அமைக்கவும், தாலுகா வாரியான மொத்த விற்பனையாளர்களாகச் செயல்படவும் விருப்பம் உள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பயன்படுத்தும் தரமான மற்றும் குறைந்த விலை பால் பொருளாக ஆவின் திகழ்ந்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், […]

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், ரயிலில் நகைகள் அல்லது முதலீட்டு தங்கத்தை எடுத்துச் செல்லும் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்வது மிக அவசியம். இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பிற்காக விதிமுறைகளைத் தொடர்ந்து மாற்றி வருகிறது. இந்த விதிகளை மீறுவோர் அபராதம் செலுத்த நேரிடலாம். இந்திய ரயில்வே விதிகளின்படி, தங்கம் என்பது சிறப்புப் பொருளாக கருதப்படாமல், பயணிகளின் மற்ற […]

தீபாவளி பண்டிகை வரும் அக்.20, 21ஆம் தேதிகளில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்க தயாராகி வருகின்றனர். பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும் இந்தச் சூழலில், பயணிகள் தங்கள் பயணத்தின்போது சில ரயில்வே விதிகளை தவறாமல் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக, தீபாவளியின் உச்சக்கட்ட கொண்டாட்டமாக கருதப்படும் பட்டாசு வெடிப்பது தொடர்பான பொருட்களுடன் ரயிலில் பயணிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் […]

டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு பாதிப்பும் மேலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்கள், பெண்களுக்கு […]

எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லையா? கடன் தொல்லை அதிகமாகிவிட்டதா? குடும்பத்தில் சூழ்ந்துள்ள வறுமையை அகற்ற நீங்கள் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், சில எளிய பரிகாரங்களையும் செய்ய வேண்டும். அதில் முக்கியம் மிளகு தீபம். அந்தவகையில் இந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம். கடனில் மூழ்கிவிட்டால் நிம்மதியே போய்விடும்.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாக நகர்ந்து கொண்டிருக்கும், இதனால் நிம்மதியை இழந்து மன உளைச்சலும் பெருகிவிடும். […]