பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா (BOI), நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 514 கடன் அதிகாரிகள் (Credit Officers) பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி மற்றும் ஊதியம் : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு […]

கடல்வாழ் உயிரினங்களிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் புத்திசாலித்தனமான உயிரினமாக ஆக்டோபஸ் கருதப்படுகிறது. அதன் 8 கைகள் மற்றும் உருமாறும் திறனைத் தாண்டி, அதன் உடலில் ஒளிந்திருக்கும் இதயங்களின் ரகசியம் வியப்பிற்குரியது. ஒரு மனிதனுக்கு இதயம் இருப்பது போலன்றி, ஆக்டோபஸ்களுக்கு 3 இதயங்கள் உள்ளன. கடலின் ஆழமான, ஆக்சிஜன் குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்க நேரிடுவதால், அங்கிருக்கும் குறைந்தபட்ச ஆக்சிஜனையும் உடல் முழுவதும் கடத்துவதற்கு இந்த 3 இதயங்கள் அவற்றுக்குத் தேவைப்படுகின்றன. […]

உலகில் மக்களைப் பயமுறுத்தும் பல இடங்களும் கட்டிடங்களும் உள்ளன. இந்த இடங்களை சுற்றிப் பயங்கரமான கதைகள் உலவி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆபத்தான தீவு பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.. ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், கடலில் இருந்து எழும் ஒரு பெரிய போர்க்கப்பல் போலத் தோற்றமளிக்கும் ஒரு விசித்திரமான மற்றும் பயங்கரமான தீவு உள்ளது. அதன் பெயர் ஹஷிமா தீவு. ஆனால் இது பெரும்பாலும் பேய் தீவு […]

தமிழ்நாட்டில் பெண்களை வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கில், ‘தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ (TWEES) எனும் புரட்சிகரமான திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை சொந்தக் காலில் நிற்க வைப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இத்திட்டம், இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வழக்கமாக தொழில் தொடங்க வங்கிகளில் கடன் வாங்குவதற்குச் சொத்துக்களை அடமானம் வைக்க […]