தமிழ்நாட்டில் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அரசு செயல்படுத்தி வரும் ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்’ குறித்த முக்கிய தரவுகளை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 1975-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்தச் சமூக நலத்திட்டம், கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) மட்டும் சுமார் 117 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 130 பெண்கள் பயனடைந்துள்ளதாக அரசு […]

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அவர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கான வரிச் சலுகை விதிகளை மத்திய அரசு அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. ‘பேகேஜ் விதிகள் 2026’ என்ற பெயரில் பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின்படி, பயணிகள் தங்களது உடைமைகளில் கொண்டு வரும் பொருட்களுக்கான வரி இல்லாத வரம்பு (Duty-free Allowance) கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த […]

இன்றைய காலகட்டத்தில் பெண்களின் சுதந்திரமான பயணங்களுக்கு இருசக்கர வாகனங்கள், குறிப்பாக ஸ்கூட்டர்கள் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்குகின்றன. தினசரி அலுவலகப் பயணம், குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது அல்லது நகருக்குள் சிறிய பயணங்களை மேற்கொள்வது எனப் பெண்களின் தேவைகள் பலதரப்பட்டவை. இவற்றைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில், ஓட்டுவதற்கு எளிதான, எடை குறைந்த மற்றும் இருக்கை உயரம் குறைவாக உள்ள 5 சிறந்த ஸ்கூட்டர்கள் குறித்து இங்கே காணலாம். பெண்களுக்கான டாப் […]

நமது அன்றாட வாழ்வில் மிகச்சிறிய அங்கமாகத் திகழும் ‘சேஃப்டி பின்’ (Safety Pin), உடை கிழிந்தால் ஒட்டுப்போடுவது முதல் சேலை அலங்காரம் வரை பல்வேறு இக்கட்டான சூழல்களில் நமக்குக் கைகொடுக்கிறது. பல தலைமுறைகளாக புழக்கத்தில் இருக்கும் இந்தச் சிறிய ஊசியின் அடிப்பகுதியில் ஒரு வட்ட வடிவத் துளை இருப்பதை நாம் கவனித்திருப்போம். ஏதோ அலங்காரத்திற்காகவோ அல்லது நூலை கோர்ப்பதற்காகவோ அந்த ஓட்டை வைக்கப்பட்டிருப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் நிதி நிலைமை குறித்த முக்கியத் தரவுகளைப் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிதியாண்டில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு சுமார் 17.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய கடன்களைப் பெற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசின் ஒட்டுமொத்தக் கடன் சுமை 200 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாகப் […]

நாடு முழுவதும் காலியாக உள்ள 22,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், தற்போது நிலை 1-ன் கீழ் (Level 1) மொத்தம் 22,195 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,036 பணியிடங்கள் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், மருத்துவத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறையில் நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, உயிர்கொல்லி நோயான புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளுக்கு மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, 17 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதேபோல், சர்க்கரை நோய் தொடர்பான சில […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு சற்றே கசப்பான செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. இறக்குமதி வரி மற்றும் பல்வேறு வரிச்சலுகைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் முதலீட்டு சந்தை வரை பலவற்றின் விலைகள் அதிரடியாக உயரவுள்ளன. குறிப்பாக, காஃபி பிரியர்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுவரை காபிக்கொட்டை வறுத்தல், காஃபி தயாரிக்கும் […]

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும். இருப்பினும், இறக்கும் தருணத்தில் ஏற்படும் உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கக்கூடும். இறக்கும் நேரத்தில் ஒரு நபர் சில குறிப்பிட்ட விஷயங்களைக் காண்கிறார் என்று பலர் கூறுகிறார்கள். இருப்பினும், அவை என்னவென்று பலருக்குத் தெரிவதில்லை. விஞ்ஞானிகள் தற்போது இந்தத் தலைப்பில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மரணம் நெருங்கிவிட்டது போல் தோன்றும் தருணங்களிலும், அல்லது கடுமையான ஆபத்தான சூழ்நிலைகளிலும், சிலருக்குத் தங்களுடன் கண்ணுக்குத் தெரியாத […]

எலும்புக் கோயில் என்று அழைக்கப்படும் செட்லெக் ஆஸ்ஸுவரி தேவாலயம், வெளியிலிருந்து பார்க்க சாதாரணமாகத் தோன்றினாலும், உள்ளே சென்றதும் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. இந்தத் தேவாலயம் செக் குடியரசில் உள்ள குட்னா ஹோரா நகரத்திற்கு அருகிலுள்ள செட்லெக் என்ற இடத்தில் அமைந்துள்ளது.இந்தத் தேவாலயத்திற்குள் நுழைந்தவுடன், காட்சி முற்றிலும் மாறிவிடுகிறது. மற்ற சாதாரண தேவாலயங்களில் நீங்கள் காணும் அனைத்தும் இங்கும் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் மனித எலும்புக்கூடுகளால் ஆனவை. […]