இந்தியாவில் திகிலூட்டும், மர்ம இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் பயமுறுத்தும் இடம் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.. பல அமானுஷய் அமானுஷ்ய கதைகளால் நிரம்பிய ஒரு பாழடைந்த பங்களா தான் இது. சிலர் இதனை பேய் பங்களா என்றும், பிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இங்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். சேதமடைந்த சுவர்கள், உடைந்த ஜன்னல்கள் மற்றும் அதிகமாக வளர்ந்த தாவரங்கள் என இந்த பங்களா பார்ப்பதற்கே […]

ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலம் வந்தவுடன், கொசுக்களின் அச்சுறுத்தல் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், கொசுக்களால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். தேசிய தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது. உலக அளவில் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகெங்கிலும் சுமார் ஐந்து பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். […]

அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கம் சார்பில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்: 1. […]

புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, 50 கோடி குடிமக்களை செயலில் உள்ள கூட்டுறவு உறுப்பினர்களாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை (ஜூலை 25) புதிய தேசிய கூட்டுறவு கொள்கை 2025 ஐ வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் 48 உறுப்பினர்களுடன் அனைத்து பங்குதாரர்களுடனும் பேசி இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் […]

நீங்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறீர்களா?. அதிலும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுகிறீர்களா?. அப்படியென்றால் கவனமாக இருக்கவேண்டும். இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒரு அதிர்ச்சியூட்டும் கூற்றை முன்வைத்துள்ளது. வாரத்திற்கு நான்கு முறை அல்லது அதற்கு மேல் கோழி சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பை புற்றுநோய்) அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆய்வு ‘ நியூட்ரியண்ட்ஸ் ‘ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது . இதில் 4000 க்கும் […]

9 மணிநேரத்திற்கு அதிகமாக தூங்கினால் மரணம் ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தூங்குவது என்பது சாதாரண செயல் போல தோன்றினாலும், அது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இன்றைக்கு இளைஞர்கள் இரவு வெகு நேரம் கழித்துத் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உதவுகிறது. குழந்தைகள் […]

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுகிறது.. இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. கிரகங்களின் நிலை மற்றும் ராசியின் தன்மை காரணமாக, அவர்கள் பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதுமே இருக்குமாம்.. அத்தகைய 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. ரிஷபம்: இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம் மற்றும் அழகின் […]