தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு அருகிலுள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் இன்று மர்ம ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.. இதில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டனர். நகரின் சதுசாக் மாவட்டத்தில் உள்ள ஓர் டோர் கோர் சந்தைகளில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் இது தொடர்பான துப்பாக்கிச் […]

விசித்திரமான கனவால், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு சொந்தக்காரரான ஜப்பான் தொழிலதிபர், தனது தொழிலை துறந்து சிவபக்தராக மாறி காவி உடை அணிந்து யாத்திரை மேற்கொண்டுள்ள சமப்வம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகம் டோக்கியோவை சேர்ந்தவர், ஹோஷி தகாயுகி. 41 வயதான இவர், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்தி வந்துள்ளார். இருப்பினும், இந்து ஆன்மீகத்தையும் சிவபெருமானின் பக்தியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தனது ஆடம்பரமான […]

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையேயான போர் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால், காசாவில் பஞ்ச சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பசி பிரச்சனையை சமாளிக்க, இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசாவின் மூன்று பகுதிகளில் தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாகவும், அங்குள்ள ஏழைகள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை […]

நமது பூமி 70 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது, மீதமுள்ள பகுதி மலைகள், பாலைவனங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. ஆனால் பூமியில் நீர் படிப்படியாக அதிகரித்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? எத்தனை நகரங்களும் நாடுகளும் மூழ்கக்கூடும்? உலகில் எந்தெந்த நாடுகள் நீரில் மூழ்கும் பட்டியலில் உள்ளன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. உலகின் பல நகரங்கள் 2050 ஆம் ஆண்டிலும், சில 2100 ஆம் ஆண்டிலும் முழுமையாக நீரில் […]

கர்கில் போர் என்பது இந்திய ஆயுத படைகளின் வீரத்தையும் திறமையையும் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு முக்கியக் கட்டமாகும். இந்தப் போரில், இந்தியா தனது ராணுவ வல்லமையை உறுதிப்படுத்தி, பாகிஸ்தானை பல வகைகளில் தோற்கடித்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, அமெரிக்காவின் அணுகுமுறை பாகிஸ்தானின் பக்கமாகவும், இரக்கம் கொண்டதாகவும் இருந்தது. ஆனால், கார்கில் போரின் போது சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டிருந்தது. அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டன், […]

கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே நடந்து வரும் போர், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலை நினைவூட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக, ‘ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், இரு தரப்பினரும் அனைத்து விரோதங்களையும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், தாய்லாந்து அல்லது கம்போடியாவுடன் எந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் செய்ய மாட்டேன் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளார். கம்போடிய பிரதமர் ஹன் மானெட்டுடன் தொலைபேசியில் உரையாடியதாக […]