fbpx

இஸ்ரேலிய தாக்குதல்களால் வியாழக்கிழமை காசாவில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவில் பல வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய இராணுவம் போராளிகளின் இலக்குகளைத் தாக்கியதாகக் கூறியது. அன்றைய தினம், காசாவில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகள் மத்திய இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்களை எழுப்பியதாகக் …

Earthquake: ஆப்கானிஸ்தானில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒருமுறை பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) அதிகாலையில் ஆப்கானிஸ்தானில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. …

PM Modi foreign trip: மே 2022 முதல் டிசம்பர் 2024 வரை பிரதமர் நரேந்திர மோடியின் 38 வெளிநாட்டுப் பயணங்களுக்காக கிட்டத்தட்ட ரூ.258 கோடி செலவிடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 2023 இல் அவர் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்திற்காக ரூ.22 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக …

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பின்லாந்து தொடர்ந்து எட்டாவது முறையாக மகிழ்ச்சியான நாடாக உருவெடுத்துள்ளது. இதற்குப் பிறகு, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை முதல் 4 மகிழ்ச்சியான நாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன, அதாவது, நோர்டிக் நாடுகளின் மக்கள் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.…

US Federal Reserve: வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அமெரிக்க மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் 2-வது முறையாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

அமெரிக்க மத்திய வங்கி பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. மத்திய திறந்த சந்தைக் …

Gaming sector: இந்தியாவின் ஆன்லைன் கேமிங் துறை, 2029 ஆம் ஆண்டுக்குள் 9.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படும்நிலையில், புதிய மாணவர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் கேமிங் துறை வளர்ச்சியடைந்து வருகிறது, 29 ஆம் ஆண்டுக்குள் இது 9.1 பில்லியன் டாலர்களை, அதாவது தோராயமாக ரூ.75,000 …

Reuven azar: காசா பகுதியில் இருந்து பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்து அதிகாரத்தை கைவிட்டு ராஜதந்திர பாதையை ஏற்க வேண்டும், இல்லையெனில் இஸ்ரேல் காசாவை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் என்று இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.

காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள் …

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நீண்ட காலம் தங்கியிருந்த நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இறுதியாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அதிகாலை 3:27 மணியளவில் (IST) ஸ்பேஸ்எக்ஸின் விண்கலத்தில் இருவரும் பாதுகாப்பாக தரையிறங்கினர். அவர்கள் திரும்பிய பிறகு, சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீண்டும் அழைத்து வருவதில் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் …

தென் அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் ராவ்டன் தீவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் மொத்தம் 17 பயணிகள் பயணித்துள்ளனர். விமானத்தில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டதால், விமானம் நடுக்கடலில் விழுந்துள்ளது.

இந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், …

சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமியை அடைந்தனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி கோளுக்கு வந்தனர். சர்வதேச …