fbpx

Moody’s report: உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் அறிக்கையின்படி. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் நீண்ட காலம் தொடர்ந்தால், அது பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்து அதன் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், புகழ்பெற்ற அமெரிக்க மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸின் ஒரு முக்கியமான அறிக்கை …

Antonio Guterres: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட உலகின் பல நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் …

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பலியான அதிர்ச்சியினை தொடர்ந்து, அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மைகளை தேசிய புலனாய்வுத்துறை (NIA) தற்போது ஒரு ஒன்றுக்கொன்று அம்பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் சார்ந்த ஹேக்கர்கள் இந்திய பாதுகாப்புத் துறையினரின் முக்கிய இணையதளங்களை …

குடியுரிமை கிடைக்கும் என நினைத்து இந்தியர்கள் பலர் தங்கள் குழந்தைகளை அமெரிக்க எல்லையில் விட்டுச்செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டுமென வெளிநாட்டினர் கடுமையாக போராடி வருகின்றனர். குறிப்பாக, இந்தியர்கள் இதற்காக போராடுகின்றனர். ஆனால், சிலர் சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கின்றனர். இவை கடைசியில் ஆபத்தில் தான் போய் முடிகின்றன. இதற்கிடையே, கழுதை …

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் வலுப்பெறும் சூழ்நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்கானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானால் நேரடியாக ஆதரிக்கப்படும் இந்த பயங்கரவாதத்திற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா எச்சரித்துள்ளது. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் …

சோவியத் காலத்தில் அனுப்பப்பட்ட விண்கலம் விரைவில் பூமியில் விழ வாய்ப்புள்ளதால் விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 1972ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியன் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்கலம் ஒன்றை அனுப்பியது. வெள்ளி கிரகம் என்பது சூரிய குடும்பத்தில் மிகவும் சூடான கிரகம் ஆகும். ஆனால், இதில் இப்போது வரை சோவியத் …

இந்திய நடிகைகளை தனது பாலியல் அடிமைகளாக்க விரும்புவதாக பாகிஸ்தானிய யூடியூபர் ஒருவர், கூறியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்கானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானால் நேரடியாக ஆதரிக்கப்படும் இந்த பயங்கரவாதத்திற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா எச்சரித்துள்ளது. அப்போதிருந்து, இரு …

இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு துருக்கிய கடற்படைக் கப்பல் பாகிஸ்தான் கடற்கரையை வந்தடைந்தது போர் குறித்த பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், ஒரு துருக்கிய போர்க்கப்பல் கராச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தத் தகவலை பாகிஸ்தான் கடற்படை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் …

உலகில் மனித இனம் தோன்றி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகி விட்டது. இந்த பூமியில் மனித இனம் தோன்றிய போது இருந்த மனிதர்கள், இப்போது இல்லை. தற்போது உலகில் 195 நாடுகள் உள்ளன. ஆனால், உலகின் முதல் மனிதர் எந்த நாட்டில் உருவாகியிருப்பார் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா..? உலகின் முதல் மனிதர் பிறந்த இடம் குறித்து தொடர்ந்து …

மின்னல்களை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை ஜப்பான் நாடு உருவாக்கியுள்ளதாக வெளியாகும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடி மின்னல் என்பது உலகளவில் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. ஜப்பானில் மட்டும் ஆண்டுதோறும் 100 முதல் 200 பில்லியன் யென் (சுமார் 700 மில்லியன் முதல் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வரை சேதத்தை ஏற்படுத்துகிறது. மேலும், மின்னலால் …