வடமேற்கு வெனிசுலாவில் நேற்று (புதன்கிழமை) 6.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப் புள்ளி, சுலியா மாநிலத்தில் உள்ள மேனே கிராண்டே (Mene Grande) என்ற பகுதியின் கிழக்கு-வடகிழக்கு திசையில் 15 மைல்கள் (24 கிலோமீட்டர்கள்) தொலைவில் அமைந்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலைநகர் கரக்காஸிலிருந்து 370 மைல்கள் (600 கிலோமீட்டர்கள்) மேற்குப் பகுதியில் உள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, உலகளவில் சுமார் 1.4 பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவலையான விஷயம் என்னவென்றால், இந்த நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது, மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை அல்லது தங்களுக்கு இந்த நிலை இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். WHO […]
தைவானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா சூறாவளி தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தைவானில் ரகசா சூறாவளியால் 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தொடர் கடும் மழையால் மலை பகுதியில் அமைந்த நீர்நிலை ஒன்று உடைந்தது. பாலம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால் ஏரியில் இருந்து 60 மில்லியன் டன் அளவிலான நீர் வெளியேற்றப்பட்டது. ஒலிம்பிக் நீச்சல் குளம் போன்று 36 ஆயிரம் […]
லண்டனில் உள்ள செயின்ட் ஹெலன்ஸ் பகுதியில் இயங்கி வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில், இரு பெண் ஊழியர்கள் 17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உதவி மேலாளர் லிண்டி லீ (வயது 44), இறுக்கமான ஆடைகளை அணிந்து, உள்ளாடைகள் அணியாமல் சிறுவனை மயக்க […]
தைவான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீன கடற்கரை பகுதிகளில் அதிபயங்கர புயலான ‘ரகசா’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்தப் புயல், இதுவரை தைவானில் 14 பேரையும், பிலிப்பைன்ஸில் 4 பேரையும் காவு வாங்கியுள்ளது. இந்த புயலில் மனிதர்கள், கார்கள், சாலைகள் மற்றும் பாலங்களை கூட அடித்துச் செல்லப்பட்டன. ஹாங்காங்கில் கடல்நீர் ஹோட்டல் லாபிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை […]
உலகம் முழுவதும் மல்யுத்தப் போட்டிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்க்கப்படுகிறது. WWE என்ற உலகளாவிய மல்யுத்த நிறுவனம், திங்கட்கிழமைகளில் WWE RAW மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் WWE SmackDown என வாரந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் பிரபலமான மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ். 90-களில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு, ஜான் சினா ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருந்தார்களோ, அதே அளவுக்கு உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய […]
எந்தவொரு ரஷ்ய விமானமும் நேட்டோ வான்வெளியில் நுழைந்தால், அதை சுட்டு வீழ்த்த வேண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். எந்தவொரு ரஷ்ய இராணுவ விமானமும் நேட்டோ வான்வெளியை மீறினால், அதை உடனடியாக சுட்டு வீழ்த்த வேண்டும் என்று அவர் கூறினார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் தொடக்கத்தில், இதுபோன்ற சூழ்நிலையில் […]
பாகிஸ்தான் மற்றொரு பெரிய பயங்கரவாத தாக்குதலைப் பதிவு செய்துள்ளது. பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தின் டாஷ்ட் பகுதியில் திங்கள்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. பல பெட்டிகள் கவிழ்ந்தன, குறைந்தது மூன்று பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. குண்டுவெடிப்பு நடந்த உடனேயே மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. முன்னதாக, அதே ரயில் பாதையை சுத்தம் செய்யும் போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெடிகுண்டு தாக்கிய சில மணி நேரங்களுக்குப் […]
இந்தியாவில் பாராசிட்டமால் என்று அழைக்கப்படும், குழந்தை பருவ தடுப்பூசி பயன்பாடு மற்றும் கர்ப்ப கால வலி நிவாரணி டைலெனால்(Tylenol) என்ற மருந்து எடுத்துக்கொள்வது நல்லதல்ல என்றும் ஆட்டிசத்துடன் தொடர்புடையதால் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டாம் என்று டிரம்ப் கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அதோடு, அந்த மருந்துகளை ஆட்டிசம் விகிதங்களுடன் தொடர்புபடுத்தி […]
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப்; கடந்த ஏழு மாதங்களில் மட்டும், முடிவுறாத 7 போர்களை நிறுத்தியுள்ளேன். முடிவில்லாத போர் என அவர்கள் கூறினார்கள். சில நாடுகளில் 31 ஆண்டுகளாக நீடித்து வந்தது. சில நாடுகளில் 28 ஆண்டுகளாக நடைபெற்றது. இரக்கமற்ற […]