நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகத் தடையை நீக்கக் கோரி செப்டம்பர் 8 ஆம் தேதி Gen Z தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர், மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தீ வைத்தனர். போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. பல அமைச்சர்களும் பதவியை […]

போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட நேபாள ஹோட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற இந்தியப் பெண் உயிரிழந்தார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகத் தடையை நீக்கக் கோரி செப்டம்பர் 8 ஆம் தேதி Gen Z தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர், மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தீ வைத்தனர். அந்த வகையில், காத்மாண்டுவில் ஒரு […]

அமெரிக்க இராணுவம் பல ஆண்டுகளாக சட்டவிரோத பாலியல் வர்த்தகத்தை ஊக்குவித்து வருவதாகவும், பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர்களை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டி, தென் கொரிய விபச்சாரிகள் சிலர் முதல் முறையாக அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கொரியப் போர் (1950-1953) மற்றும் அதற்குப் பிறகு பல தசாப்தங்களாக, இந்த பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விபச்சாரிகளின் கோரிக்கை […]

நேபாளத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை இடைக்காலப் பிரதமராக்காவிட்டால், ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் மற்றும் ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில், Gen Z இயக்கத்தின் முகமாகக் கருதப்படும் ஹாமி நேபாள அரசு சாரா அமைப்பின் தலைவரான சுதன் குருங், மூத்த ராணுவ அதிகாரி […]

இளைஞர்களின் போராட்டங்களால் நேபாளம் கடந்த 3 நாட்களாக பற்றி எரிந்தது.. அமைச்சர்கள், பிரதமர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஆட்சி கவிழ்ந்தது.. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தற்போது அந்நாட்டில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது.. இதனிடையே நேபாளத்திலும் இந்து தேசத்திற்கான கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நேபாளத்தில் இந்து மதம் மிகப்பெரிய மதம், ஆனால் நேபாளத்தில் இந்து மதம் அல்ல, வேறு மதம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து […]

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் 3 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை பிரேசிலின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை குற்றவாளி என தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் நான்கு பேர் ஐந்து வெவ்வேறு குற்றங்களில் அவரை […]

தென் கொரியாவில் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் நலன்கள் பற்றிய ஒரு இந்திய பெண்ணின் அனுபவக் குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தென்கொரியாவில் கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்டதும் அரசு வழங்கும் நிதி உதவிகள் குறித்து பேசுகிறது. அந்த வீடியோ இந்திய இணையத்தில் வேகமாக பரவ, பலரும் அதிர்ச்சியையும் வியப்பையும் தெரிவித்துள்ளனர். இந்த காணொளி இந்தியாவில் இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது, தென் கொரிய ஆணைத் திருமணம் செய்து கொண்ட […]