It has been informed that the beneficiaries under the Ex-Servicemen Contributory Health Scheme will be provided with free services and treatments in collaboration with the approved CGHS team.
நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
“Pakistan must be destroyed.. Ready to help the Indian Army,” they chanted.
A 4.0 magnitude earthquake struck Pakistan today (May 10) at 1:44 am (IST).
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. ஏவுகணை தாக்குதல்களும், பதிலடிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையில் ஹரியானாவின் சிர்சா மீது ஃபத்தா-II ஏவுகணை தாக்குதலை இந்தியா முறியடித்தது. நேற்றிரவு முழுவதும் பல இந்திய நகரங்கள் மீது தாக்குதல்களை பாகிஸ்தான் தொடர்ந்த நிலையில், பாலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் ஏவியது. ஏவுகணை டெல்லியை இலக்காகக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவின் பராக்-8 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் […]
Amid the India-Pakistan conflict, Indian IT companies are advising their employees to work from home.
Renowned makeup artist Vikram Gaikwad passed away in Mumbai today (Saturday).
An employment notification has been issued to fill vacant posts at the Primary Health Center in Tenkasi district.
The incident of a mother who murdered her two-and-a-half-year-old daughter and then staged a drama has shocked Thoothukudi.
India says Pakistan army is now moving its forces forward.
These fighter jets cannot be used or modified arbitrarily without the consent of the United States.
S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை அழித்துவிட்டதாக பாகிஸ்தானின் கூற்றை இந்தியா நிராகரித்துள்ளது. இது ஆதாரமற்றது என்றும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளது.. இந்தியாவின் ‘சுதர்சன் சக்ரா’ என்று ஆயுதப் படைகளால் அழைக்கப்படும் S400 பாதுகாப்பு அமைப்பு, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளிப்பதில் வெற்றிகரமான ஆயுதமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. S-400 பாதுகாப்பு அமைப்பு, வான் வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு வலிமையான கேடயமாக […]