fbpx

தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். லஷ்கர் கிளையைச் சேர்ந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் […]

பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின் உத்தரவுக்குப் பிறகு, பாகிஸ்தான் ஆண்களை மணந்த இந்தியப் பெண்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய முடிவுகளை இந்தியா எடுத்தது. குறிப்பாக வாகா – […]

இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 4 முறை போரில் ஈடுபட்டுள்ளன. அதாவது 1947, 1965, 1971 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரு நாடுகளிடையே போர் நடைபெற்றது. இந்த போர்களின் மூலம் துணிச்சலான மற்றும் மூலோபாய ரீதியாக எதிரிகளை தோற்கடித்த ஏராளமான கதைகள் நாம் கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் 1971 வங்கதேச விடுதலைப் போரின் போது விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. இந்தியப் படைகளின் திறமையையும் சாதுர்யத்தையும் நிரூபிக்கும் வகையில் அது நிகழ்ந்தது. […]