இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் முழு விவரம்…! சுகாதாரத்துறை தகவல்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,119 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,38,636 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,84,646 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,953 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,50,97,574 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,63,338 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

’ஏலே பஸ்சரை அடிங்களே’..!! கதை சொல்ல விரும்பாத ஜிபி முத்து..!! என்ன காரணம் தெரியுமா..?

Fri Oct 21 , 2022
’கதை சொல்லும் நேரம்’ டாஸ்கில் ஜிபி முத்துவே அவர் கதையை சொல்ல முடியாமல், பஸ்சரை அடிக்க சொன்ன வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க் ஆக “கதை சொல்லும் நேரம்” கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிசை எண் படி கதை சொல்லலாம். லிவிங் ஏரியாவில் 3 பஸ்சர்கள் வைக்கப்பட்டிருக்கும். அதன்படி போட்டியாளர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருக்கும் சக போட்டியாளர்கள் 60 […]
’ஏலே பஸ்சரை அடிங்களே’..!! கதை சொல்ல விரும்பாத ஜிபி முத்து..!! என்ன காரணம் தெரியுமா..?

You May Like