fbpx

80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில் சென்று பொருட்களை பெற வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை வற்புறுத்தக்கூடாது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ரேசன் கடைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் ரேஷன் …

ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. இவரை, கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து …

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள், பொங்கல் பரிசுத் தொகுப்பு, நிவாரண உதவி ஆகியவையும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், …

ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம்:  நிர்ணயிக்கப்பட்ட இலவச வரம்பிற்குப் பிறகு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நாட்டின் ஏடிஎம் ஆபரேட்டர்கள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் இந்திய நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) ஆகியவற்றைத் தொடர்பு கொண்டனர். மாற்றுக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஏடிஎம் ஆபரேட்டர்கள் கோரிக்கை …

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த நிலையில் அந்த ஐஸ்கிரீமை அவர் பிரித்துப் பார்த்தபோது அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம்,  மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்த மருத்துவரான பிரெண்டன் செர்ராவ் (27),  ஆன்லைனின் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார்.  அவர் ஆர்டர் செய்தபடி ஐஸ்கிரீம் வந்தது.  …

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உரிய வாய்ப்புதர மறுத்தால், கல்விதகுதி பெற்ற 3-ம் பாலினத்தவர், சமூகத்தில் அசாதாரணமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

கடந்த 2017 – 18ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 ஏ …

பழங்குடியின சமுதாயத்தினரின் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் வகையில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) சேவா பாரதி மற்றும் யுவ விகாஸ் சங்கத்துடன் இணைந்து, கிராமின் உத்யாமி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்திய இளைஞர்களை பல திறன் பெற்றவர்களாக மாற்றுவதுடன், வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, செயல்முறைத் திறன் ஏற்படுத்துவதுமே இத்திட்டத்தின் …

நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இரு சக்கர வாகனமாக இருந்தாலும், 4 சக்கர வாகனமாக இருந்தாலும் சரி சார்ஜிங் ஸ்டேஷன் மிகவும் முக்கியம்.

பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் தொடர்ந்து அதிகரித்து …

பேஸ்புக், இன்ஸ்டா பழக்கம் என்பது நிறைய முறை விபரீதமாகவே மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் நட்பாக பழகி, பின்னர் அவர்களுடன் நெருக்கமாகிறார்கள். அப்படி நெருக்கமானவர்களை கண் மூடித்தனமாக பெண்கள் அவர்களிடம் பணம், நகை அல்லது பாலியல் ரீதியாக ஏமாற்றப்படுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 …

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கங்கனா ரனாவத். நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ராணாவத் ஹிமாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலில் இருப்பதை விட படங்களில் பணிபுரிவது மிகவும் எளிதானது என்று கூறினார்.

அவர் அளித்த பேட்டியில், ”கேங்ஸ்டர் திரைப்படம் வெளியானவுடன் …