fbpx

Dressing: மக்கள் அழகாகவும், புத்திசாலியாகவும் காட்டிக்கொள்ளும் வகையில், பல வகையான ஆடைகளை அணிவார்கள். ஆனால் ஆடை அணியும் போது சில தவறுகளை செய்யக்கூடாது. இது உங்கள் ஆளுமையை பாதிக்கலாம். எல்லோரும் அழகாகவும் இளமையாகவும் இருக்க விரும்புகிறார்கள், எனவே அவர்கள் புதிய ஆடைகளை அணிவார்கள். பெரும்பாலான மக்கள் ஆடைகளை அணியும்போது சில தவறுகளை செய்கிறார்கள், இதன் காரணமாக …

ஜூலை-2024 முதல் செப்டம்பர் 2024 வரை மாதங்களுக்கான குடிமைப் பொருட்கள் தேவையின் அடிப்படையில் 100% முன் நுகர்வு செய்யப்பட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான நான்காம் காலாண்டு மற்றும் 2024-ஆம் …

கர்நாடகா பால் கூட்டமைப்பு, அரசுக்கு சொந்தமான நந்தினி பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. மேலும், பாக்கெட்டில் உள்ள பால் அளவும் அதிகரித்துள்ளது. கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒவ்வொரு பேக்கிலும் 50 மில்லி கூடுதல் பால் இருக்கும்.

கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (KFM) தலைவர் பீமா நாயக் பெங்களூருவில் இன்று …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்தன. இது தொடர்பாக கணவன்-மனைவி இரு தரப்பிலும் எவ்விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், ரசிகர்களிடம் குழப்பம் நீடித்தது. தற்போது ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் ஜெயம் ரவியுடனான புகைப்படங்களை நீக்கியுள்ளது …

மக்களவையில், துணைசபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மக்களவை சபாநயகர் பதவிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, கே.சுரேஷ் என்பவரை எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நிலையில், 1951ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் …

ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் லக்கேஜ்கள் தொடர்பான புதிய வழிமுறைகளை வழங்கியுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும்போது, யாராவது தங்கள் லக்கேஜுடன் ஓடிவிட்டால், கேட் திறந்திருப்பதால், பல பயணிகள் இரவில் தூங்குவதே இல்லை. கேட்டை சுற்றியுள்ள இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த கவலை அதிகம். அடுத்த முறை ரயிலில் பயணம் செய்தால், இரவில் நிம்மதியாக தூங்குங்கள். கேட்டை …

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான ஜூலை திங்கள் 7-ம் நாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று 4-வது நாளாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தனது துறைகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.…

சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அலுவலர், குகானந்தம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது முதல்வர் தனது இரங்கல் செய்தியில்; பெருநகர சென்னை மாநகராட்சியின் மாநகர நல அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் சிறந்த மருத்துவச் சேவையாற்றியவருமான மருத்துவர் பெ. குகானந்தம் அவர்கள் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் …

பிகார் மாநிலம் முசாபர்பூர் காவல் நிலையத்தில்,  தனது கணவர் தனது தங்கையுடன் வாழ்ந்து வருவதாகவும், மாமனாரும் தனது தாயும் ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறி பெண் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ”பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள கிராமத்தில் பிராஜி பகத்தின் மகன் சோட்டு குமாரை  2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து …

ஃபார்முலா 4 கார் ரேஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டது. இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்காக ரூ.6 கோடியே 42 லட்சம் முதற்கட்டமாக தமிழக அரசிடம் இருந்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மழை வெள்ளத்தால் சென்னை …