fbpx

விஜய் பிறந்த நாள் கொண்டாடத்தின் பொது சிறுவனின் கையில் தீ பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் பிறந்த நாளை ஒரு திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்தது. அதேபோல் இந்த ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட …

தமிழக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 19-ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று …

“கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்” என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். 100-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார்கள் என்ற தகவல் அச்சமூட்டுகிறது. கள்ளச்சாராயத்திற்கு …

தமிழ்நாடு சட்டசபையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்து அண்ணா திமுக எம்.எல்.ஏக்கள் கறுப்புச் சட்டையுடன் கடும் அமளியில் ஈடுபட்டதால், அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

தமிழ்நாட்டையே பதறவைத்துள்ளது கள்ளக்குறிச்சியின் கள்ளச்சாராய விவகாரம். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ரூ10 லட்சம் …

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தி 37 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக …

தமிழக ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், ”தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று வரும் செய்திகள் கவலை …

ஒடிசா மாநிலம் பாலசோரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மோதலை தொடர்ந்து பாலசோர் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலசோர் நகரின் சில பகுதிகளில் இணையதள சேவையையும் மாவட்ட நிர்வாகம் துண்டித்து இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒடிசாவின் பாலசோர் நகரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக …

மத்திய சுகாதார அமைச்சகம் முதன்முறையாக மருத்துவமனைகளுக்கு சிறந்த தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு இடைநிலை பரிந்துரை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பரிந்துரைகளின் படி, நோயாளிகளுக்கு சிறப்பு கவனிப்பு, நோய் கண்டறிதல் மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட ஆலோசனைகள் தேவைப்படும்போது வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்துகின்றன.

ஆலோசகரின் கருத்துக்கான பரிந்துரையானது ஆலோசகர்களால் மட்டுமே எழுதப்பட …

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இந்நிலையில், இன்று ஜூன் 15ஆம் தேதி முதல் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் …

வாரம் முழுவதும் வேலைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை என்றால் அதனைப் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் அல்லவா? இவ்வளவு குறைந்த நாட்களில் எங்கே செல்வது என்று அனைவருக்குமே ஒரு சந்தேகம் இருக்கும். சிலர் அருகே இருக்கும் சென்னை கடற்கரைக்கே செல்வார்கள். சிலர் கடைவீதிகளுக்கு சென்று வேடிக்கைப் பார்த்துவிட்டு வருவார்கள். சிலர் மால் (Mall) சென்று வருவார்கள். …