fbpx

Farmers: மார்ச் 2024க்குள் 5 கோடி விவசாயிகளுக்கு ஆதார் போன்ற தனித்துவமான அடையாள அட்டையை வழங்குவதை இலக்காகக் கொண்டு இந்திய அரசாங்கம் உழவர் பதிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த டிஜிட்டல் முயற்சி விவசாயத் திட்டங்களை அணுகுவதையும், கொள்கைத் திட்டத்தை மேம்படுத்துவதையும் மேம்படுத்தும்.

விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முக்கிய உத்வேகமாக, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு …

பீட்ரூட், புதினா, கொத்தமல்லி, வேப்பம்பூ அடங்கிய ஜூஸ் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். முகப்பரு அல்லது பருக்கள் பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டு வந்தால், பீட்ரூட், புதினா, கொத்தமல்லி மற்றும் வேப்ப இலைகளின் சாற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும், உடலில் வெப்பம் அதிகரிப்பதால், தோலில் அடிக்கடி எரியும் உணர்வு ஏற்படும். …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் வீரர் துருவ் ஜுரல் சமன் செய்துள்ளார். துலிப் கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்கள்(7) பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ஜுரலும் பெற்றார்.

துலீப் கோப்பை தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணி, அபிமன்யூ ஈஸ்வரன் …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் இரண்டு பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. மேலும், அவர்களிடம் இருந்த போர் ஆயுதங்களை கைப்பற்றியது.

ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கை :  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக நவ்ஷேரா நகரில் உள்ள லாம் பொதுப் பகுதியில் …

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், மகா விஷ்ணு மாணவியர் முன்னிலையில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதற்கிடையே, அப்பள்ளியின் மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகா விஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் …

சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மாணவிகள் மத்தியில் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் ஆசிரியரை மரியாதை குறைவாக பேசியது தொடர்பான விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசுப் புத்தக திருவிழாவில் சாமி பாடல் ஒலிபரப்பச் செய்து மாணவிகள் சாமி ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.…

பான் கார்டுகள் இன்றைய சூழலில் நமக்கு மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கு பான் கார்டுகள் தேவை. அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தொகையை அனுப்புவதற்கு இந்த பான் கார்டுகள் தேவைப்படும். பான் கார்டு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அதில் கார்டுதாரரின் பெயர், அவரது தந்தையின் பெயர், …

கொரோனா தொற்று காலங்களில் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளில், மக்களின் நலன் கருதி வீட்டில் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல கார்ப்பரேட் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் தொற்று அதிகரிக்காமல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது படிப்படியாக வீட்டில் இருந்து வேலை செய்வது ஒரு …

பத்திர பதிவிற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்குவது வழக்கம். ஆனால் இந்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் என கடந்த 2022 ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப் பதிவிற்கான முன்பதிவு டோக்கன் …

ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒப்பந்தம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் …