fbpx

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை மினி அளவில் வெறும் ஒரு நாள் மட்டுமே நடைபெற உள்ள ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவை மும்பை வாங்கியது போல் சில அணிகள் டிரேடிங் முறையில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி இறுதிக்கட்ட பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன.

அதைத் …

2023ஆம் ஆண்டு நிறைவு பெறும் நிலையில், கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது எதுவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கு சுவாரசிய பதில்கள் கிடைத்துள்ளன.

அதாவது, இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்வெளி திட்டத்தின் வெற்றி உலகமெங்கும் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில், ’சந்திரயான் -3’ என்பதே இந்தியாவில் அதிகம் கூகுள் செய்யப்பட்டதில் இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளது. மேலும், 2. …

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, தான் வலது கண் பார்வை குறைபாட்டுடன் விளையாடியதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ். கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். ஒரு நாள் போட்டியில் 2005ம் ஆண்டு …

தன்னால் நடக்க முடியாத வரைஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என ஆஸ்திரேலிய கிரிக்கெட்அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில் பெரிய அளவிலான பங்களிப்பை க்ளென் மேக்ஸ்வெல் வழங்கியிருந்தார். உலகக்கோப்பை தொடரில் கால்வலியால் அவதிப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல், …

இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களான ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஷ்ரேயஸ் ஐயருக்கு இன்று பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வீரர்கள் இவர்கள். இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தல் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்துவார். …

ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் இன்றைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கெடு விதித்துள்ளது.

2024 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையொட்டி 10 அணிகளும், நிர்வாகமும் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. …

அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போய்விடும் என்றும் நடிகர் அனுமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையைச் சேர்ந்தவர் நடிகர் அனுமோகன். இவர் 1980-களில் இயக்குநராக அறிமுகமானார். இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார். மேலும், இயக்கிக் கொண்டே …

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், கோலி 54 ரன்களும், ரோகித் …

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், கோலி 54 ரன்களும், ரோகித் …

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு இன்றுபோல் என்றும் துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. …