fbpx

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜக வினர் ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்ற இயக்குனர் சந்தான பாரதியின் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தேசிய,  மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் …

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 …

மத்திய அமைச்சர் அமித் ஷா-விற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் 2 நாள் தமிழ்நாடு சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தேர்தல் நெருங்கியது முதலே பிரதமர் …

மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பெங்களூரில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி, தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் பிரதமர் மோடி இரண்டு முறை பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா …

சிஏஏ-வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”நம் தேசத்தில் இந்தியக் குடியுரிமையை உறுதி செய்வது இறையாண்மை சார்ந்த உரிமை. அதில் எந்த சமரசமும் செய்யப்படாது. சிஏஏ-வை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. சிஏஏ யாருடைய குடியுரிமையும் பறிக்காது. …

2024ல் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் CAA ரத்து செய்யப்படும் என்ற காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு அவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும் என்றும் CAA திரும்பப் பெறப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ச்சியாக இரண்டாவது முறை பொறுப்பேற்ற, முதல் ஆண்டான டிசம்பர் 2019-ல் …

வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசியிலும், அமித் ஷா காந்தி நகரிலும், ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுவது குறித்து பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், 3-வது முறையாக மோடியை பிரதமராக்கும் எண்ணத்துடன் பாஜக தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக தேசிய …

மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மார்ச் 2-வது வாரத்தில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் அதற்கு முன்னதாகவே சிஏஏ சட்டத்தின் விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் …

Election 2024: மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், மத்தியப் பிரதேசத்தில் கள நிலவரத்தை தேர்தல் கள நிலவரங்களை அறிந்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து அமைச்சர்கள், கட்சி …

தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய …