fbpx

வடக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 10 நாட்களாக மையம் கொண்டிருந்த அதிதீவிர புயலான பிபர்ஜாய் கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் குஜராத் மாநிலத்தின் கட்ச், சவுராஷ்டிரா இடையே கரையை கடந்தது.

பல்வேறு பகுதிகளில் கட்டிடங்களின் மேல் கூரைகள் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த புயலுக்கு இரண்டு பேர் …

பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தி வருகின்றார்.

அந்த வகையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட உள்துறை அமைச்சக அதிகாரிகள் தேசிய பேரிடர், மேலாண்மை ஆணையம் தேசிய பேரிடர் மீட்பு …

எதிர்வரும் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற புதுப்பேட்டை சந்திப்பதற்கு பாஜக தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. இத்தகைய நிலையில், சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். முதலாவதாக தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கோவிலாம்பாக்கத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய …

சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மகாலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஒரு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு இருக்கிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் …

இன்று இரவு 8:45 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானத்தின் மூலமாக சென்னைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரவு 9.05 மணி அளவில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதிக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு இரவு 9:45 மணி அளவில், பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி …

நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இதில் முக்கிய நிகழ்வாக தமிழகத்தின் முன்னணி சைவ மடாதிபதிகள் பாரம்பரியம்மிக்க செங்கோலை பிரதமர் நரேந்திரமோடிக்கு தரவுள்ளனர். இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட உள்ளது.

இந்த செங்கோல் நாடு சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதினத்தால் அன்றைய …

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை 119 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆலும் கட்சியான பாஜக 71 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற …

கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கே பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கி உள்ளது. ஆகவே நேற்று கர்நாடக மாநிலத்திற்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விஜயபுரா பகுதியில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார்.

ஆனாலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் …

சட்டப்பேரவையில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டு உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

தமிழக சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டு துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது.. அப்போது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசிய போது, அனைத்து உறுப்பினர்களுக்கும் ஐபிஎல் பாஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. …

மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கின்ற சூழ்நிலையில், அந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை பல முன்னணி அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டனர். இத்தகைய நிலையில், பீகார் மாநிலத்தில் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பீகாரருக்கு பயணம் ஆனார்.

அங்கே நவாடா மாவட்டத்தின் ஹிசுவாவில் நடந்த …