fbpx

கூட்டணி பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது.. இந்த கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.. இருகட்சிகளின் தலைவர்களும் அவ்வப்போது கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்துகளை கூறி வருகின்றனர்.. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் …

சிபிஐ எனது கட்டுப்பாட்டில் இருந்தால் பிரதமர் மோடி அமைச்சர் உள்ளிட்டோரை இரண்டு மணி நேரத்தில் கைது செய்து விடுவேன் என ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு டெல்லி அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் …

அதானி விவகாரத்தில் பாஜக மறைப்பதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்..

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பங்குச் சந்தையில் …

கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கோதுமை விலையை …

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அயோத்தியில் ராமர் கோவில் பக்தர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை திறப்பதற்கான தேதியை பகிரங்கமாக வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது, இங்கு மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சப்ரூம் …

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் …

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டில் , 5 அடி நீள பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுககுள் தண்ணீர் பாம்பு ஊர்ந்து உள்ளே வந்துள்ளது. இதையடுத்து பாதுகாவலர்கள் என்.ஜி.ஓவுக்கு தகவல் அளித்தனர். அதற்குள் பாம்பு அங்கிருந்த ஒரு மரப்பெட்டிக்குள் சென்றுவிட்டது. வனத்துறை சார்பில் வந்த …

ஸ்ரீநகரில் தீவிரவாதிகளுக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் முன்பை விட தற்போது பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது என அமித்ஷா பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீர் சென்றார். ரஜோரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி …

கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு போன்ற இடங்களில் பாஜக அலுவலகம் மற்றும், நிர்வாகிகள் வீடு, கார், கடைகளுக்கு, பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடடந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை தாக்குதல்கள் குறித்தும், தமிழகத்தில் தேச பாதுகாப்பு அச்சறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாகவும் உள்துறை அமைச்சர் …

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. கடந்த 22 ஆம் தேதி கோவை பாரதிய ஜனதா அலுவலகம் …