fbpx

லோக்சபாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரை ஆவேசப்பட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சரமாரியான பேச்சு.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக- பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்தார். அவது பேச்சுக்கு உடனுக்குடன் எழுந்து …

புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் .

புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”முதலில் நம் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை …

முன்னாள் ஆளுநரும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கிய தமிழிசை சௌந்தரராஜனுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஆரம்பித்த நாட்களிருந்து அனைவரின் கவனமாக கோவை மாவட்டமும் அங்கு போட்டியிடும் அண்ணாமலை மீதும் தான் இருந்தது.அதுபோல தேர்தல் சமயத்தில் சரமாரியாக பல வாக்குறுதிகளையும் …

அமித்ஷா கண்டித்ததை தொடர்ந்து பாஜகவில் இருந்து தமிழிசை உடனே விலக வேண்டும் என கேரளா காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கை விரலை உயர்த்தி கடுமையான முகத்துடன் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா காங்கிரஸ் கடும் கண்டனம் …

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வணக்கம் வைத்தார். அப்போது தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரை கண்டிப்பது போல கையின் நான்கு விரலை மடக்கி, ஒரு விரலை நீட்டி …

இந்திய பங்குச் சந்தை கடந்த ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிட்ட நாளில் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக, 5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் சுமார் ரூ.30 லட்சம் கோடி வரை இழப்பைச் சந்தித்ததாக ராகுல் காந்தி பேசியுள்ளார். ரூ.30 லட்சம் கோடியை இழக்க முக்கியமான காரணம் பிரதமர் மோடி மற்றும் …

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கூட தாண்டாது என தெரிவித்துள்ள அமித் ஷா, தேர்தல் முடிவை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை மல்லிகார்ஜுன கார்கே இழப்பார் என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் குஷி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ”முதல் 5 கட்டத் தேர்தல்களில் மோடி 310 இடங்களைக் …

பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு கோயில் கட்டப்படும் என என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வாக்கு வங்கியைக் கண்டு பாஜக பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிய பிரதமர் மோடிக்கு, சீதா தேவி பிறந்த …

வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பின் இந்தியப் பங்குச் சந்தைகள் எகிறப்போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகிறது என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கும் இருப்பதால் இந்திய சந்தை சரிவடைந்து வருகிறது. மே 3-ம் தேதி பங்குச் சந்தை புதிய உச்சம் தொட்டது. அந்த உச்சத்தில் இருந்து 4 சதவிகிதத்துக்கு மேல் …

மகளிருக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பாஜக பொறுத்துக்கொள்ளாது எனவும், கர்நாடக அரசு விரைவில் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமித்ஷா கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் மத சார்பற்ற ஜனதா தளம்(JDS) கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் …