fbpx

UIDAI அமைப்பால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் அப்ளிகேஷனான எம்ஆதார் (mAadhaar) ஆதார் கார்டைவிட சிறந்ததாகும். மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை இந்த எம்ஆதார் ஆப்பில் இணைத்துக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட மொபைலை ஆதாருடன் இணைத்திருந்தால் மட்டுமே இந்த ஆப்பில் ஆதார் புரொபைலை உருவாக்க முடியும். எம்ஆதார் புரொபைலை செல்லத்தக்க ஐடி புரூப் ஆகவும், இகேஒய்சி அல்லது …

நாட்டில் ஆதார் கார்டு என்பது முக்கிய அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது. மத்திய-மாநில அரசு சேவைகள், சலுகைகள் பெற ஆதார் கார்டு முக்கியம்.

இந்நிலையில்தான், ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக் …

இந்திய குடிமக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் அட்டை (Aadhaar) வழங்கப்படுகிறது. இது அடையாளச் சான்றாகவும் முகவரிச் சான்றாகவும் இருக்கிறது. அரசின் நலத்திட்ட உதவிகள், சேவைகள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, அவ்வபோது ஆதார் விவரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

ஆதார் செயலில் உள்ளதா? என்பதையும் …

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு நெருங்கும் நிலையில், உடனடியாக அவற்றை இணைக்குமாறு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவரின் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வரி ஏய்ப்பை தடுக்க உதவும் என வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஏற்கனவே, பான் எண்ணை ஆதாருடன் இணைக்க பலமுறை அவகாசம் கொடுத்தும், அதை இணைக்காதோர் எண்ணிக்கை கணிசமாக …

பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14ம் தேதிவரை அவகாசத்தை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் …

இந்தியா முழுவதும் ஆதார் பதிவு, பயன்பாடு போன்ற செயல்பாடுகள் சிறப்பாக முன்னேறி வருகிறது, ஜூலை 2022 இறுதியில், 134.11 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் 1.47 கோடி ஆதாரில் பல்வேறு தகவல்கள் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இதுவரை 63.55 …

இந்தியாவினை பொறுத்த வரையில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அவற்றில் மக்கள் மத்தியில் இன்றும் அதிகம் விரும்பப்படும் திட்டங்கள் அஞ்சலக திட்டங்கள் தான். எனினும் இன்று வரையில் இதில் எத்தனை திட்டங்கள் உள்ளன. இதில் என்னென்ன பலன் கிடைக்கும்? எந்த திட்டம் யாருக்கு உகந்தது என பலருக்கும் தெரிவதில்லை.

அஞ்சலக தொடக்கம்

இந்தியாவில் முதன் …

தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் ஆதார் ரேஷன் கார்டு இணைக்கும் செயல்முறையை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ளது. நீங்கள் தமிழ்நாட்டில் நிரந்தர வசிப்பவராக இருந்து, PDS கடையில் இருந்து ரேஷன் பெறுகிறீர்கள் என்றால், பல்வேறு அரசு திட்டங்களை பெற வேண்டும் என்றால், உங்கள் ஆதார் அட்டையை உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும்.

இல்லையெனில் அரசிடமிருந்து இலவச …

ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்தவர்கள் தன்னுடைய பிறப்பிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம் : ஆடம்பரம், சுகத்தையும், செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய சுக்கிர பகவான் ஆளக்கூடிய ராசி ரிஷபம். இவர்கள் தங்களின் இலக்கை சரியாக நிர்ணயிக்கக் கூடியவர்கள். இதன் காரணமாக செல்வம் …

நாம் அனைவரும் ஆரோக்கியத்திற்காக பல சுகாதார விஷயங்களை மேற்கொள்வோம். அது காலையில் பல் துலக்குவது முதல் இரவு குளிப்பது வரை ஆரோக்கியத்தை பேன பல விஷயங்களை கடைப்பிடிப்போம். அப்படி நாம் தினசரி நல்லது என நினைத்து செய்யக்கூடிய சில விஷயங்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், நம் ஆரோக்கிய வாழ்வை பாதிக்கும் 8 விஷயங்கள் பற்றி …