உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மும்பை, டெல்லியில் பட்டாசு வெடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. காற்று மாசு காரணமாக இந்த இரு நகரங்களிலும் எஞ்சிய போட்டிகளின் போது வான வேடிக்கை நிகழ்த்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா – …