fbpx

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மும்பை, டெல்லியில் பட்டாசு வெடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. காற்று மாசு காரணமாக இந்த இரு நகரங்களிலும் எஞ்சிய போட்டிகளின் போது வான வேடிக்கை நிகழ்த்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா – …

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்படவே எஞ்சிய இன்னிங்ஸிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாக நியூசிலாந்திற்கு எதிராக தர்மசாலாவில் …

இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருந்த கே.எல்.ராகுல், காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அதற்குப் பின்னால் அவரது காயத்திற்கு அறுவை சிகிச்சையும் நடந்தது. இந்த நேரத்தில் ஒருபுறம் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவிப்பதிலும், அவர் காயம் குணமடைவதிலும் பெரிய ரேஸ் நடந்து கொண்டிருந்தது.

இதற்கு நடுவே இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு …

10 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 48 லீக் ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்திய அணி மோதும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் …

கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த 3-வது லீக் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 4-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் எடுத்து உலகக் கோப்பையில் அதிக …

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்று அந்த மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளதால், அங்கு பராமரிப்பு பணிகள் …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை 1987ஆம் ஆண்டு பிறந்த கேப்டன் ஒருவரே கைப்பற்றுவார் என்று பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.

பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ, ஏற்கனவே டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்தவர். அதேபோல் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த 5ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்டது. அந்த அணியில் ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷான் …

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் …

ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்காக 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ள நிலையில், நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில், இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து, உலகக் கோப்பை போட்டியை …