fbpx

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட்டில் பரம போட்டியாளராக வலம் வரும் இந்தியா – பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2016ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் நேருக்கு நேர் …

2011ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு காரணமாக அமைந்த சிக்சர் விழுந்த மும்பை வான்கடே மைதானத்தில் அமையவுள்ள நினைவுச் சின்னத்திற்கான பணிகளை தல தோனி தொடங்கி வைத்தார்.

1983ஆம் ஆண்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 276 ரன்கள் இலக்கை இந்திய …

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி அடித்த சிக்சர் விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கவுரவிக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில், உலகக் கோப்பை 2011 …

சச்சினுக்கு இறுதிப்போட்டி என்பதால், அவருக்காக 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றோம் என்றும் அவருக்காக கோப்பையை வென்றதில் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்தியா அணி உலகக் கோப்பையை வென்றது. இந்த வரலாற்றுச் சாதனையின் 12 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையிலான நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் …

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா – பாகிஸ்தான் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை 50 ஓவர் உலகக் …

நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக espn cricket info வெளியிட்ட செய்தி குறிப்பில், 4 ஆண்டுக்கு ஒருமுறை ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் …

மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்த முறையும் ஆஸ்திரேலிய அணி, கைப்பற்றி மகத்தான சாதனை படைத்துள்ளது.

தென்னாப்ரிக்கா – ஆஸ்திரேலிய அணிகளுக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தொடக்க வீரரான ஹீலே 18 ரன்களில் வெளியேறினாலும், பேத் மூனி வலுவாக இறுதிவரை …

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து – இந்தியா ஆகிய …

மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடத்தையும், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தையும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், ஆஸ்திரேலியா, …

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி இன்று நடக்கிறது.

ஐசிசி நடத்தும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் 2ல் …