fbpx

உலகக்கோப்பை 2023 தொடரில் விளையாடும் பத்தாவது அணியாக நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் மீதமுள்ள 2 அணிகளுக்காக ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளின் அடிப்படையில் நெதர்லாந்து அணி இறுதி அணியாக தகுதி பெற்றுள்ளது. …

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முதல் அணியாக இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில், 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 2 அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அணியாக வெஸ்ட் …

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காவிட்டால், பிளான்-B-யில் வேறு அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் 2011க்கு பிறகு, இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. மொத்தம் …

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணையை  சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. …

ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு 100 நாட்கள் இருக்கும் நிலையில், தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க போட்டியான அக்டோபர் …

உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் நேற்றைய தினம் குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. …

கிரிக்கெட்டின் ‘மெக்கா’ என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இதே நாள் ஜூன் 25, 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகத்தான மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது.

கேப்டன் கபில்தேவ் …

உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் இன்று குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கும்பியே மற்றும் கேப்டன் எர்வின் பொறுமையாக ஆடினர். …

கொலம்பியக் குடியரசில் நடந்த உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

கொலம்பியக் குடியரசில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர், நெதர்லாந்தின் ஸ்க்லோசர், பிரேசிலின் லூகாஸ் மற்றும் அமெரிக்காவின் ஜேஸ்ம் ஆகியோரை 148 …

உலகக்கோப்பை தொடரில் ஆப்கனுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் போட்டியை மாற்ற பாகிஸ்தான் அணி கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

50 ஓவர் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இதற்காக தயாராகி வருகின்றனர். மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளும் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் …