fbpx

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்திய வீரர்கள், ரசிகர்கள் என தேசமே கண் கலங்கியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் …

காசாவின் இன அழிப்புக்கு இந்தியாவும் காரணம் என்று விமர்சித்த காலிஸ்தானிய பயங்கரவாதி உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நிறுத்தவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றதால் ஒவ்வொரு போட்டியிலும் திரை பிரபலங்கள், ரசிகர்களின் ஆரவாரத்திற்கு பஞ்சமில்லாமல் உற்சாகமாக கண்டு …

அகமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ‘மூடப்போவதாக’ காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த பயங்கரவாதி வெளியிட்டுள்ள வீடியோவில், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ நிறுவனர், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மற்றும் 2002 குஜராத் கலவரம் …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியில் யார் கோப்பை வெல்வார் என்பது குறித்து பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா மற்றும் …

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மைதானம் ரசிகர்களால் நிரம்பி இருக்கும். ஆனால் ஆதரவு ஒருதலைப்பட்சமாக தான் இருக்கும் என்று ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி …

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு சாதனையை படைத்து வருகிறார் கேப்டன் ரோகித் ஷர்மா. இன்றைய போட்டியில் உலகக் கோப்பை தொடரில் 50 சிக்ஸர்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை …

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் …

வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி தோற்கடிக்கப்பட்டால் தொடரில் இருந்து வெளியேறி விடும். இந்த போட்டியில் டாஸ் …

நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா வழியாக பயணிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது காலிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய வீடியோ வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், …

உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டடத்த்தை நெருங்கியுள்ளது. அரை இறுதி பெட்டிக்குள் முதல் ஆளாகி இந்திய அணி நுழைந்துள்ளது, தென் ஆப்ரிக்க அணியும் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. மூன்றாவது நான்காவது இடத்திற்கு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதி …