fbpx

இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை 2023-க்குப் பிறகு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கிரிக்கெட் வீரர் குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். இது தென்னாப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்த சில நிமிடங்களில் டி காக்கின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். …

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டில் இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் ”பாரத் குடியரசு தலைவர்” என அச்சிடப்பட்டுள்ளது. …

உலகக்கோப்பை 2023 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் …

நடப்பு உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா. முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் அவர் விளையாட உள்ளார்.

உலகக் கோப்பை செஸ் தொடரின் 10வது சீசன்அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 10 வீரர்கள், …

இந்தாண்டுக்கான (2023) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் எதிர்கொள்கின்றன. 2023 ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், உலகக் கோப்பையின் 13-வது எடிஷன் ஆகும். இது ஐசிசியால் ஏற்பாடு செய்யப்படும் 4 ஆண்டுகளுக்கு …

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் அக்.5ஆம் தேதி முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு ஐசிசி வெளியிட்டுள்ள நிலையில், டிக்கெட் விற்பனைக்கான தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, https://www.icc-cricket.com என்ற …

உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி வெளியிட்டது. உலகக்கோப்பை தொடருக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில், தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பெரிதும் …

இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களிலும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது.

இதனிடையே …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பை ஏதும் வெல்லாத நிலையில், இந்த முறை கோப்பையை …

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையும் கடந்த மாதம் வெளியானது. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்.15ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. ஆனால், நவராத்திரி தொடக்க விழா காரணமாக ஒருநாள் முன்னதாக போட்டியை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தன.

இந்நிலையில், …