இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை 2023-க்குப் பிறகு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கிரிக்கெட் வீரர் குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். இது தென்னாப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்த சில நிமிடங்களில் டி காக்கின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். …