fbpx

Indian Army in Jammu: சமீப காலமாக ஜம்முவில் தீவிரவாத தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. இங்கு மீண்டும் கலவரத்தை பரப்ப பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவம் தற்போது வியூகம் வகுத்துள்ளது.

ஜம்முவில் சில நாட்களாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பயங்கரவாதிகளை சமாளிக்க ராணுவம் தற்போது வியூகம் …

உலக பொருளாதார வளர்ச்சி ‘மேக் இன் இந்தியா’ திட்டம் எவ்வாறு உந்துசக்தியாக இருந்தது என்றும் இந்திய பொருட்கள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருவது குறித்தும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவுகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.…

பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக டைட்டானிக் போல் மூழ்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 

நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சந்திரபாபு …

PM Modi: சமூக ஊடக தளமான X இல் உலகில் அதிகம் பின்தொடரும் அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார். 100 மில்லியன் மக்கள் அவரைப் பின்தொடர்கின்றனர்.

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தனது பெயரில் மற்றொரு பெரிய சாதனையை செய்துள்ளார். சமூக ஊடக தளமான X இல் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை …

எக்ஸ் தளத்தில் 100 மில்லியன் அதாவது, 10 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்ஸை பெற்று பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள நரேந்திர மோடி, “இந்த துடிப்பான ஊடகத்தில் இருப்பதில் மகிழ்ச்சி. இதன் மூலம் கிடைத்துள்ள விவாதங்கள், கருத்துகள், மக்களின் ஆசீர்வாதம், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் …

PM Modi: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. …

PM Modi: கடந்த 3-4 ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று மும்பையில் சாலை, ரெயில்வே மற்றும் துறைமுகம் துறையில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், சில திட்டங்களை திறந்தும் வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, வரவிருக்கும் கட்டமைப்பு …

PM Modi: ஆனந்த் அம்பானி – ராதிகா தம்பதிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி, சுமார் ரூ.9,43,091 கோடி சொத்து வைத்திருக்கிறார். இதன் …

பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு பயணம் மேற்கொள்கிறார். மாலை 5:30 மணியளவில், பிரதமர் மும்பை கோரேகானில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தை பார்வையிட உள்ளார். அங்கு அவர் 29,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான சாலை, ரயில்வே மற்றும் …

Petrol-diesel: பூமியில் உயிர்கள் தோன்றியதிலிருந்து, மனிதர்களின் வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள் காணப்படுகின்றன. இனி வரும் காலங்களில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் உலகில் பல நாடுகளில் இருக்காது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் கிட்டத்தட்ட காலாவதியாகிவிட்ட பல நாடுகள் உலகில் உள்ளன. ஆனால் பெட்ரோல், டீசல் இல்லை என்றால் வாழ்க்கை சாத்தியமற்றது என்பதல்ல, அதற்கு …