fbpx

நீட் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.  இந்த பரபரப்பான சூழலில்,  நீட்  முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடித விவரம்: “இந்தக் …

Flood: அசாமில் பெய்துவரும் கடும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட மாநிலமான அசாமில், கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை 6 லட்சம் பேர் பாதுக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு …

லோக்சபாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரை ஆவேசப்பட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சரமாரியான பேச்சு.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக- பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்தார். அவது பேச்சுக்கு உடனுக்குடன் எழுந்து …

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வலியுறுத்தி நேற்று (28-6-2024) சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இத்தீர்மானத்தை இணைத்து இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் எழுதிய கடிதத்தில்; இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியும், தாம் இதுகுறித்து ஏற்கெனவே 20.10.2023 …

எமர்ஜென்சிக்கு எதிராகப் போராடுவதில் மோடி குரல் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பலனை மட்டும் தன் பெயரில் கைப்பற்ற முயற்சிக்கும் கெட்ட பழக்கம் மோடிக்கு உள்ளது என எம்பி சுப்பிரமணியன் சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சர்ச்சைக்களுக்கு பெயர் போன சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் எம்.பியாக இருந்துகொண்டே, அக்கட்சியின் நடவடிக்கைகளையும், எடுக்கும்  முடிவுகளையும் விமர்சித்து வருபவர். அவரின் …

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை இந்தியா தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள இல்லத்தில் சந்தித்து …

ஜூன் 26ஆம் தேதி நாடாளுமன்ற சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் 18-வது மக்களவையின் முதல் அமர்வின் போது, ​​சபாநாயகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்ய பாஜக என்டிஏ கூட்டணி கட்சிகளை அணுகும். பாஜகவின் முன்மொழிவுக்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் சம்மதித்தால், தேர்தலுக்கான அவசியமில்லை. இல்லையென்றால், தேர்தல் நடத்த …

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு 20-ம் தேதி வர இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் சென்னை-எழும்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் திட்டங்கள் உட்பட …

இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோ வைரலாகி வருகிறது.

ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. …