fbpx

அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், ரன் என பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன்.. தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் ரங் தே பசந்தி, 3 இடியட்ஸ், தனு வெட்ஸ் மனு போன்ற பல படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானார்.. அவரின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.. அந்த வகையில் தற்போது தேசிய அளவிலான ஜூனியர் நீச்சல் போட்டியில் புதிய […]

ஆந்திராவில் குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே படம் பார்க்க வருவதால், 400 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு சினிமா டிக்கெட்களின் விலை குறைக்கப்பட்டது. இதனால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நடிகர்கள் முதல்வரை சந்தித்து சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று சினிமா டிக்கெட் விலையும் […]

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதி நிறைவடைகிறது. இதனால், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

மத்திய பிரதேசத்தில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மத்திய பிரதேசம் மாநிலம் தார் அருகே கல்காட்டில் பாலத்தில் இருந்து நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.. இந்தூரில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.. பாலத்தின் சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு ஆற்றில் பேருந்து விழுந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. சுமார் […]

2021-22ஆம் ஆண்டிற்கான வருமானவரி தாக்கல் செய்யாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரித்துள்ளது. 2021 – 2022ஆம் நிதியாண்டிற்கு வருமானவரி செலுத்துவதற்கான அவகாசம் ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதுமுதலாக வரி செலுத்துபவர்களை வருமானவரி தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், வருமானவரி தாக்கலை அபராதமின்றி செலுத்த இம்மாதம் 31ஆம் தேதி கடைசி தேதியாக […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.37,176-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து எரித்தனர்.. இதனிடையே மாணவியின் மரணத்தில் உள்ள […]

ஜீன்ஸ் உடை அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்த கணவரை கத்தியால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் உள்ள ஜோர்பிதா என்ற கிராமத்தில் புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண் வசித்து வருகிறார். இவர், கோபால்பூர் கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்ப்பதற்காக ஜீன்ஸ் உடை அணிந்து சென்றிருக்கிறார். பின்னர், கண்காட்சி முடிந்து வீடு திரும்பிய அவரை கணவர் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே […]

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர், உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று நடந்த இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய போராட்டக்காரர்கள், பள்ளி […]

ஒருநாள் தொடர் முடிந்ததும் ரவி சாஸ்திரியிடம் ஓடி வந்து, ஷாம்பெய்ன் பாட்டிலை ரிஷப் பண்ட் கொடுத்துவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. கேப்டன் […]