fbpx

TET தாள் 1 தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்று தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை முதற்கட்ட தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு […]

தமிழகத்தில் மேலும் புதிதாக 2,662 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,188 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும் தமிழகத்தில் இருந்த 2,658 நபர்களுக்கும் என மொத்தம் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி மாவட்டத்தில் […]

இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 இடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது . நாடு முழுவதும் கொரோனா பரவால் அதிகரித்து வந்ததன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு அரசு தேர்வுகள் நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதில் பல தேர்வுகள் சமீபத்தில் தான் நடத்தி முடிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் […]

6 முதல் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கான நீதி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினசரி பாடவேளையை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்து அளித்து வருகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியை பெறுவதற்கு முக்கிய பாடமாக அறிவியல், கணக்கு பயன்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு விளையாட்டு, நீதிநெறி வகுப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 6 […]

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் குறிஞ்சி சந்தனம், வேம்பு, இயற்கை மூலிகை, குமரி கற்றாழை போன்ற குளியல் சோப்பு வகைகள் மக்களைக் கவரும் வண்ணம் உற்பத்தி செய்யப்பட்டு சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கேற்றவாறு சந்தையில் உள்ள இதர பொருட்களுக்கு இணையாக வாரிய கதரங்காடிகள் மற்றும் சந்தையில் பிரசித்தி பெற்ற பல்பொருள் அங்காடிகளின் […]

கோவில்பட்டி அருகே யுள்ள கீழபாண்டவர் மங்கலத்தினை வசித்து வருபவர் மகேந்திரன் (42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஏமாற்றி, மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என்று இந்த மாணவியை மிரட்டியுள்ளார். யாரிடமாவது கூறினால் அந்த மாணவி மற்றும் […]

அழகிகளுடன் ‘Chatting’ செய்வதற்காக ஒரு லட்சம் ரூபாயை கட்டி ஏமாந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் தடி ஜெயசேகர். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பகுதியில் இருக்கும் சிப்காட் வளாகத்தில் பொறியியலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், இவரது நண்பருடன் தாழையத்து அருகே உள்ள பண்டாரக்குளம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது செல்போனுக்கு […]

தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முதியோர் இல்லங்களைக் கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்கக் கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, முதியோர் இல்லங்களை ஆய்வு செய்வது, பதவி செய்யப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்பது, பதிவு செய்வது கட்டாயம் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், […]

தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு கமிட்டி, மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கு வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் பேன்ற பதவிகள் உள்ளன. இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நகர்புற உள்ளாட்சி […]