கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட பிரதமர் அல்லது முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார்.. ஆனால் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்தனர்.. இதனால் மக்களவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.. இருப்பினும், ஷா, மூன்று மசோதாக்களையும் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜே.பி.சி) மேலும் விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெட்ஷீட் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம், ஒருவரது உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. சந்தோஷ் தேவி எனும் பெண், தன் கணவர் மனோஜ் இடமிருந்து நீண்டகாலமாக சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளார். மனோஜ் ஒரு இ-ரிக்ஷா ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தனது குடும்ப சூழ்நிலையால் மனம் நொந்துபோன சண்டோஷ் தேவி, தனது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரிஷி […]
தவெக மாநாட்டுத் திடலில் கொடிக்கம்பம் விழுந்தது தொடர்பாக நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார்.. தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.. 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்திற்கு ராம்ப் வாக் மேடை என மதுரையே களைக்கட்டி உள்ளது.. […]
தமிழ்நாட்டில் தெரு நாய் கடியால் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளும் தெரு நாய்களின் கடியால் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடி தொடர்பான சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 3 லட்சத்து 65 ஆயிரத்து 318- ஆக இருந்த தெரு நாய் கடி சம்பவம் தற்போது, 2023-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 921-ஆக அதிகரித்துள்ளது. இந்த […]
தமிழ் சினிமா பலருக்கு கனவையும், சிலருக்கு கனத்த சுமையையும் கொடுத்துள்ளது. பிரபலங்களின் வாழ்க்கைக்குப் பின்னால், பல மறைக்கப்பட்ட சாயல்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சினிமா துறையில் “அட்ஜஸ்மென்ட்” என்ற வார்த்தை, வாடிக்கையாக உலாவும் சூழலில், சிலர் அதை எதிர்த்து பேசுகிறார்கள். சிலர், நீதி தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், கோடம்பாக்கம் கதவுகளை தட்டி நுழைந்த ஒருவர், ஆரம்பத்தில் ஒரு உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கினார். முதலில் […]
மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில், வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கம் ஷரியா சட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தொடங்குவதாக எச்சரித்துள்ளது. அதன்படி சரியான காரணமின்றி வெள்ளிக்கிழமை தொழுகையை தவிர்க்கும் முஸ்லிம் ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பன்முக கலாச்சார நாடு என்று அழைக்கப்படும் மலேசியாவில் மத வெறி அதிகரிப்பதன் அடையாளமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. தெரெங்கானு மாநிலத்தில் […]
ஜோதிடத்தின் படி, நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் சேர்க்கையால் சில சிறப்பு யோகங்கள் கிரகங்கள், உருவாகின்றன. அத்தகைய யோகங்களில், ‘திரிபுஷ்கர யோகம்’ மிகவும் அரிதானது மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த யோக காலத்தில் செய்யப்படும் எந்த சுப வேலையும் மூன்று மடங்கு பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது. அதிக நிதி ஆதாயங்கள் எனவே, இந்த யோகத்தில் எந்த வேலையையும் தொடங்கும்போது கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. இந்த திரிபுஷ்கர யோகம் […]
If you invest Rs.45 daily, you can earn Rs.25 lakhs.. A great LIC plan..!!
திரைப்படத்திற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திருப்பி தருமாறு நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பி.லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், முதல் படத்திற்கு ஆறு கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக […]
Actor Suriya to contest on behalf of DMK..? – sensational report released