From vision impairment to dry eyes.. Does guava leaf tea have so many benefits..?
In Chennai today, the price of gold per sovereign fell by Rs. 160 to Rs. 96,480.
மதுரையில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. மதுரை வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா என்ற இடத்தில் சோமசுந்தரம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.. இந்த டீக்கடையில் பால முருகன் என்பவர் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.. இன்று அதிகாலை பாலமுருகன் டீக்கடையில் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு அலங்காரத்திற்காக தொங்கவிடப்பட்டிருந்த சீரியல் லைட்டின் வயர் […]
There is a danger in using instant water geysers in these types of homes.. Don’t buy one without knowing this..!
நமது அன்றாட உணவில் முட்டை முக்கியப் பங்கு வகித்தாலும், கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து, பிரபல நரம்பியல் மருத்துவர் சுதிர் குமார் தனது எக்ஸ் தளத்தில் முக்கியமான விளக்கங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, முட்டை சாப்பிடுவதில் யாரெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் வழங்கிய அறிவுரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஒரு முட்டை போதுமா..? அதிக […]
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால், குழந்தையின் உணவில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பிறந்த குழந்தை 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிப்பது அவசியம் என்றாலும், சில சமயங்களில் உடல்நலப் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களால் தாயால் பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், குழந்தைக்குப் பசும்பால் கொடுக்கலாமா, அப்படி கொடுப்பது ஆரோக்கியமானதா என்பது குறித்துப் பிரபல குழந்தைகள் […]
Woman commits suicide due to dowry harassment in Guntur, Andhra Pradesh
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), தற்போது சிறப்பு அதிகாரி (Specialist Cadre Officer – SO) பிரிவில் மொத்தம் 996 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதவி மற்றும் காலியிடங்கள் : VP Wealth (SRM) – 506 AVP Wealth (RM) – 206 Customer Relationship Executive (CRE) – 284 கல்வித் தகுதி : அனைத்துத் […]
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு குற்றவாளிகளை முதலகி காவல் நிலையப் போலீஸார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, முதலகி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மணிகாந்த என்பவர், சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மற்றொரு நபரான ஈரண்ணா என்பவர் மீதும் இந்த […]
தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீர் பாசனத்தில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக செயல்படுத்தி வருகிறது. நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைப்பதற்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டார் […]

