fbpx

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்வோருக்கு வசதியாக சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 5 ரயில்கள், சென்னை கடற்கரை – கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 26-ம் தேதி முதல் இரவு 7.19, 8.15, 8.45, …

Chennai: கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் 6 மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அங்கே சென்று வருவதில் சிரமம் …

பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை மற்றும் மாநகர பேருந்து சேவைகளை கூடுதலாக இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை, கோடம்பாக்கம் – தாம்பரம் …

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை அருகே இரண்டு பெட்டிகளில் 50க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டதாக ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் அறிக்கை படி கண்டெடுக்கப்பட்ட டெட்டனைட்டர்கள் மலைகளை உடைக்க பயன்படுத்துபவை என …

உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒன்றான இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,000 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது . இந்த அறிவிப்பின்படி ரயில்வே துறையில் காலியாக உள்ள டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் மற்றும் டெக்னீசியன் கிரேடு 2 …

குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து உத்திர பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சூரத் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்திலிருந்து புனித நகரான அயோத்திக்கு அஸ்தா …

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உத்தாணி குடமுற்று ஆற்றுப்பாலம் அருகே …

இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும். நாட்டில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த ரயில்களில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடியாக கருதப்படுகிறது. தகவலின்படி, இந்தியாவில் உள்ள மொத்த ரயில் நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 8000 ஆகும். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா …

மொபைல் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் கவரேஜை கணிசமாக மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு அலைவரிசைகளில் பெரிய அளவிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அறிக்கைகளின்படி, திவால் நிலையில் உள்ள சில நிறுவனங்களின் அலைவரிசைகள் 2024 இல் காலாவதியாகிறது. அதன்படி, இந்தாண்டு காலாவதியாகவுள்ள அலைவரிசைகளும் ஏலத்தில் விடப்படும் என்று …

எர்ணாகுளம்-பிரம்மபூர் முன்பதிவற்ற வாராந்திர சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 தேதி வரை நீட்டிப்பு.

தாம்பரம் – சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரயிலின் இயக்கம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம் பிப்ரவரி 15 முதல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-பிரம்மபூர் …