வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.. அன்றைய தினம் கனமழை பெய்யவில்லை.. மாறாக புயல் வலுவிழந்த நிலையில் இந்த வாரம் திங்கள்கிழமை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.. அன்றைய பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.. ஏன் விடுமுறை அளிக்கவில்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்தனர்.. தொடர்ந்து சென்னையில் கனமழை கொட்டி […]

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை கரும்புத் தோட்டத்துக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம், முர்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்த சிறுமி, கடந்த நவம்பர் 21-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்குத் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, […]

திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இன உணர்வோடு மண்ணின் மக்கள் ஒருமைப்படுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட […]

ரஷ்ய அதிபர் புடின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.. நேற்று மாலை 7:30 மணியளவில் பாலம் விமான நிலையத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் மோடி ஜனாதிபதி புடினுக்கு அவரது இல்லத்தில் இரவு விருந்தளித்தார். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் புடின் உரையாற்றினார்.. அப்போது […]

பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகிய பின் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர் புதிய கட்சியை தொடங்கிய போது அதன் பெயரில் திராவிட அண்ணா பெயர்கள் இல்லாததால் அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை எனக்கூறி இனி அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறினார்.. பின்னர் மேடைகளில் திராவிட கொள்கைகளை […]

பெங்களூருவில் ஓடும் மெட்ரோ ரயில் முன் குதித்து ஒருவர் உயிரிழந்தார், இதனால் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. கெங்கரி நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடனத்து.. இதுகுறித்து தகவலறிந்த உடனேயே, கெங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரை அடையாளம் காணத் தொடங்கினர். அவர் ஏன் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மைசூரு சாலைக்கும் சல்லகட்டாவுக்கும் இடையிலான சேவைகள் […]

திமுக எம்.பி. கனிமொழி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் மத நல்லிணக்க சூழலை சீர் குலைக்க பாஜக, ஆர்.எஸ்,எஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.. திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது.. 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள படி, வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.. ஆங்கிலேயர் […]