fbpx

Rajinikanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பரில் மறைந்தார். இருவருக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விஜயகாந்த் சார்பாக பிரேமலதா விஜயகாந்த் …

சூரிய வெடிப்பை ஆதித்யா எல்-1 விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. சூரியனின் வெளிப்புற பகுதிகள் பற்றிய ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஆதித்யா …

ICMR: ஒரு நபர் நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம் தூக்கம் மற்றும் பணிபுரிய வேண்டும் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது.

பொதுவாக தூக்கமின்மை என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் இதுவும் ஒரு நோயாக உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 30 சதவீதம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு வெளியான ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன. …

Stomach Cancer: வயிற்று புற்றுநோயின் அபாயத்தில் உள்ளவர்களுக்கு வாய் பாக்டீரியாவை பகுப்பாய்வு செய்யும் மவுத்வாஷை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட நோய்கள் மிகவும் பொதுவான வடிவங்களில் வயிற்றுப் புற்றுநோயும் ஒன்றாகும். வாய்வழி துவைக்கப் பயன்படும் ஸ்விஷ் மற்றும் ஸ்பிட் மவுத்வாஷ், இரைப்பை புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட பாக்டீரியாக்களை அது உருவாவதற்கு முன்பே கண்டறிய பயன்படுகிறது. …

Penile cancer: பிரேசில் நாட்டை சேர்ந்தவருக்கு ஆணுறுப்பு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் புற்றுநோய் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாக மாறியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்திய …

2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2025இல் இந்த எண்ணிக்கை 15.7 லட்சமாக உயரும் என்றும் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

புற்றுநோய் என்பது உடலின் சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் நோயாகும். இது உடலின் எந்த இடத்திலும் ஏற்படலாம். மார்பகம், கருப்பை …

Car Cancer: கார்களுக்குள் நாம் சுவாசிக்கும் கேபின் காற்றில் புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான அளவு இரசாயனங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அறிவியல் & தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், நமது கார்களுக்குள் நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. அந்தவகையில், பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான வாகனங்களின் கேபின் காற்றில் புற்றுநோயை உண்டாக்கும் …

வாகன ஓட்டிகள் தங்கள் காரில் செல்லும்போது புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களை சுவாசிப்பதாக புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, மக்கள் தங்கள் காரில் இருக்கும் போது அறியாமல் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயணங்களை சுவாசிக்கின்றனர். இந்த தனித்துவமான ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் சுமார் நூறு மின்சார எரிவாயு மற்றும் …

உ.பி.யில் மாமியாருடன் சேர்ந்து வாழவேண்டும் என மருமகள் விரும்புவதாக விபரீதமான கதை குறித்து தற்போது பார்ப்போம்…

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியின் சயனா என்ற இடத்தில் இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் தனது மருமகளிடம் இருந்து தன்னை மீட்க காவல் கண்காணிப்பாளர்யிடம் முறையிட்டுள்ளார். அவர் தனது மருமகள் தன்னை காதலிப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.…

ஒரு குழந்தையை தத்தெடுத்தாலேயே குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அதிக மனஉளைச்சல் இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது என்று சொல்வார்கள் இதுவும் முற்றிலும் பொய்யானவை. இயற்கைக்கு மாறான விஷயங்கள் என்று சொல்லப்படுகிறது. உண்மையிலேயே மலட்டுத்தன்மை எதனால் ஏற்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்தியா மட்டுமின்றி உலகளவில் இன்று மலட்டுத்தன்மை அதிகரித்து காணப்படுகிறது. திருமணமாகி ஒரு …