fbpx

கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவின் கேன்சர் நோய் மருந்துகளை திரும்ப பெற இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் முடிவு செய்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அண்மையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவு ஏற்படுத்தலாம் என ஒப்புக்கொண்டது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, இதே …

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் காவ்யா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைக்க அந்த சீரியலில் இருந்து …

Olaparib: இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அஸ்ட்ராஜெனெகாவின் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான Olaparib மாத்திரைகளை திரும்பப் பெறுவதை கட்டாயமாக்குகிறது.

இந்த முடிவு gBRCA பிறழ்வு மற்றும் மேம்பட்ட கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய்க்கான மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முந்தைய கீமோதெரபிக்கு …

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு, இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், தேர்தல் பத்திர ஊழல் வழக்கில், பாஜக மட்டுமல்ல, ED, CBI, I-T அதிகாரிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் கூறியதாவது, …

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது அடுத்த பட பணிகளை தொடங்கியுள்ளார். அந்த வகையில், “ஜெய் பீம்” படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் “வேட்டையன்” என்கின்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் …

ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் ஆதாரை நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால் உடனே அதைச் செய்யலாம். 10 ஆண்டுகள் பழமையான ஆதாரில் உள்ள விவரங்களை புதுப்பிக்க ஆதார் அமைப்பு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இலவச ஆதார் அப்டேட்டுக்கான காலக்கெடு ஜூன் 14 வரை அவகாசம் உள்ளது. உங்கள் ஆதார் …

Parachute: ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஹெலிகாப்டர் விபத்துகளில் பலர் உயிரிழந்து வருகின்றனர் . இத்தகைய சூழ்நிலையில், அவசர தேவைக்காக ஏன் எந்த விமானத்திலும் பாராசூட் வைக்கப்படுவதில்லை என்ற கேள்வி எழுகிறது ? அந்தவகையில், சமீபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒவ்வொரு விமானத்திலும் பாராசூட் வசதியை ஏற்படுத்திக் …

AC | கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஆனால், நாட்டின் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் ஏசியின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஏசி என்பது அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், நீண்ட நேரம் ஏசியில் இருப்பது …

மும்பையின் காட்கோபரில் உள்ள பந்த்நகரின் லக்ஷ்மி நகர் பகுதியில் நேற்று இரவு எமிரேட்ஸ் விமானம் மோதியதில் சுமார் 40 ‘பிளமிங்கோ’ பறவைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த எமிரேட்ஸ் விமானம் ஃபிளமிங்கோ பறவைக் கூட்டத்தின் ஊடாக பறந்து சென்றதால், 40 பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ளன. விமான விபத்தில் பிளமிங்கோ பறவைகள் சிக்குவது …

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, …