ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை, உணவை வெறும் உயிர்வாழ்வதற்கான பொருளாகக் கருதாமல், “உணவே மருந்து” என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு உணவு, தூக்கம் மற்றும் சீரான வாழ்க்கை அவசியம். அந்த வகையில், நம் பாரம்பரிய உணவுப் பொருட்களான சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மற்றும் முழு தானியங்கள் ஆகியவை வெறும் ஊட்டச்சத்துக்கான ஆதாரங்கள் மட்டுமல்ல, நம் வாழ்வின் ஓர் அங்கமாகவும் கருதப்படுகின்றன. ஆயுர்வேதத்தின்படி, நாம் உண்ணும் உணவு நம் உடலில் […]
Having sex with your mother-in-law… you can only marry your daughter if you satisfy her…
இந்தியர்களுக்கு கால் வலி, உணர்வின்மை ஏற்படுத்தும் அரிய வைரஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்திலும் மழையும் பெய்து வருகிறது.. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோய் பாதிப்பை அதிகரித்துள்ளது.. இதனால் கடந்த சில நாட்களில் சளி, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, இருமல் போன்ற நோய்களால் பலரும் […]
நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்தினாலும், சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. சந்தையில் கிடைக்கும் பலவிதமான எண்ணெய்களில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை என மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் அலோக் சோப்ரா எச்சரித்துள்ளார். கெட்ட கொழுப்பு (LDL) : சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து, ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். இது படிப்படியாக இதய நோய் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும். […]
The question has arisen as to whether the announcement made by Ramadoss removing Anbumani from the PMK is valid. Let’s see what legal experts have to say about this.
Job in the Panchayat Department of Tamil Nadu.. Salary up to Rs.71,900..!!
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பான புகார்களை தீர்க்க, மாதந்தோறும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இம்மாதத்திற்கான முகாம், செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள 14 மண்டலங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜம்மணபுதூர், ஆத்தூர் குப்பம், திருவாபாளையம் மற்றும் விண்ணமங்கலம் ஆகிய நியாயவிலைக் கடைகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை […]
Did you know that there was once an attempt to merge Nepal with India?
Anbumani removed from PMK.. Ramadoss makes a dramatic announcement.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சொக்குபிள்ளைபட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயது மாரியப்பன், தனது மனைவி பழனியம்மாளுடன் வாழ்ந்து வந்தார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், பழனியம்மாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாரியப்பனுக்கு தெரிந்த நிலையில், பழனியம்மாளுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். மேலும், மாரியப்பன் குடும்பம் சமீபத்தில் சிலுக்குவார்பட்டி பகுதியில் குடியேறினர். இந்நிலையில், கடந்த சில […]

