TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
சென்னையைச் சேர்ந்த 30 வயது ரோபாட்டிக்ஸ் என்ஜினியர் ஒருவர், 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ரெனே ஜோஷ்லிடா என்ற பெண் பல போலி இமெயில் ஐடிகளை உருவாக்கி, பல மாதங்களாக ரகசியமாக இருக்க VPNகள் மற்றும் டார்க் வெப்களைப் பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது முன்னாள் சக ஊழியர் ஒருவரை சிக்க வைப்பதற்காக அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.. ரெனே […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் […]
திருவண்ணாமலையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கோயிலுக்கு நன்கொடையாக அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்னமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் எஸ். விஜயன். 65 வயதான ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் தனது மகள்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது சொத்துகளை கோயிலுக்கு ஆனால் தற்போது […]
மனைவியால் விவாகரத்து செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் ஆண் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தெலங்கானா உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. திருமண பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான சதா-இ-ஹக் ஷராய் கவுன்சில் வழங்கிய விவாகரத்துச் சான்றிதழை எதிர்த்து அந்த கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]
9 கிரகங்களில் சனி பகவான் மட்டும் நீதிபதி என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீஞ்செயல்களுக்கு ஏற்ப பலன்களையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை 13-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை வக்ர […]
இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாக இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை சட்ட விரோதமாகக் கூறி, அதைத் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், “அனைத்து மாநிலங்களிலும் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. மக்கள் கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய நெடுஞ்சாலையில் பயணிக்க பணம் வசூலிப்பது ஒரு சட்டவிரோத […]
சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நிறைவேற்றியுள்ளது.. சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் IAEA ஆய்வுகளை நிறுத்துவதையும் ஈரானின் அணுசக்தி தளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.. ஈரானின் இந்த நடவடிக்கை மூலம் சர்வதேச அணுசக்தி மேற்பார்வையையும் […]
நவீன வாழ்க்கை என்பது இன்று வேகத்தின் மேல் இயங்கும் ஒரு சக்கரமாகவே மாறிவிட்டது. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கும் இன்றைய மனிதன், எல்லா செயல்களையும் உடனடியாக முடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வாழ்கிறான். இதில் சமையலும் விதிவிலக்காக இல்லை. ஆண்-பெண் பேதமின்றி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், காலையில் எழுந்தவுடன் உணவு தயாரித்தல் ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. காலை உணவு மட்டுமல்லாமல் மதிய உணவையும் தயாரிக்க வேண்டிய கட்டாயம், […]
உங்கள் நண்பர்களுடன் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசியவுடன், அது திடீரென்று உங்கள் Facebook, Instagram அல்லது YouTube போன்ற செயலிகளில் தோன்றுவதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஆம் எனில், அது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. சமூக ஊடக பயன்பாடுகள் உங்கள் பதிவுகளை மட்டுமல்ல, உங்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கின்றன என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது… UK ஆராய்ச்சி நிறுவனமான Apteco-வின் சமீபத்திய அறிக்கையின்படி, Facebook, Instagram, YouTube […]
ஆக்சியம்-4 விண்வெளி திட்டத்தில், இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் என்று கூறினார். சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) அடையும் முதல் இந்தியராக மாறவுள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை வாழ்த்திய பிரதமர் மோடி, “ இந்தியா, ஹங்கேரி, போலந்து […]