தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருவதால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.. விஜய்யின் தவெக, 108 இடங்களை தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதிய பெரும்பான்மை இல்லாததால் அவரால் ஆட்சியமைக்க முடியவில்லை.. காங்கிரஸ் ஆதரவு வழங்கியதால் தவெகவின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது.. எனினும் மேலும் 5 இடங்கள் தேவை.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் […]

தொலைத்தொடர்புத் துறை, முக்கிய தேசிய முகமைகளுடன் இணைந்து, நெருக்கடியான சூழ்நிலைகளில் சரியான நேரத்தில் தகவல் தொடர்பை ஏற்படுத்த உதவும் நோக்கில், ஒரு மேம்பட்ட பொது எச்சரிக்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பேரிடர்களின் போது சரியான நேரத்தில் துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக, அவசரகால எச்சரிக்கை அமைப்பைச் சோதிக்கும் பணியின் ஒரு பகுதியாக இது உள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சனிக்கிழமையன்று நாடு முழுவதும் உள்ள தொலைபேசிகளில் உரத்த எச்சரிக்கைகளும், சோதனைக்கான அறிவிப்பும் […]