மதுரை அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சார்ந்தவர் பேச்சியம்மாள் 80 வயதான இவர், சம்பவம் நடந்த இரவு அன்று தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது 55 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டியின் […]
madurai
இந்திய 2வது பெண் குடியரசு தலைவராக பொறுப்பேற்று இருப்பவர் திரௌபதி முர்மு. இவர் ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவர். இவர் சார்ந்த கிராமம் தற்போது தான் மெல்ல, மெல்ல முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரவுபதி முர்மு முதன்முறையாக 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகிறார் டெல்லியில் இருந்து காலை 8:30 மணி அளவில் பெறப்பட்டு விமான நிலையத்திற்கு காலை […]
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு 4 மகள்கள் 1 மகன் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக, முதியவரின் மகன் மரணம் அடைந்தார்.இதனை அடுத்து ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள தவறாக தன்னுடைய மூத்த மகளிடம் முதியவர் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன மூத்த மகள் யாரோ […]
ஏராளமான திருமணமான தம்பதியர் குழந்தை வரம் வேண்டி கோவில், கோவிலாக நேர்த்திக்கடன் செலுத்தியும், மருத்துவமனை நோக்கியும் படை எடுத்து வருகிறார்கள்.ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத குழந்தை பாக்கியம் குழந்தையே தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு தான் முதலில் கிடைத்து விடுகிறது. குழந்தை தேவையில்லை என்று நினைத்தாலும் குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தையின் மீது பாசம் வந்துவிடும் என்பார்கள். ஆனால் பிறந்த பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்யும் கும்பலும் இன்னமும் இருக்கத்தான் […]
மதுரை மாநகர் அண்ணா நகர் வெக்காளியம்மன் கோவில் திரு பகுதியில் இருக்கின்ற பெரியார் வீதி பகுதியில் ஒரு இளைஞர் மது குடித்துவிட்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று அதே பகுதியில் மது போதையில் இருந்த அந்த இளைஞர் கையில் மிக நீண்ட அறிவாளுடன் அந்தப் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.மேலும் பொதுமக்களை அவர் மிரட்டியது குறித்த வீடியோ […]
மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெருவில் மண்பானை தொழில் செய்து வரும் சரவணகுமார் என்பவரின் குடும்பமும், மருதுபாண்டி என்பவரின் குடும்பமும் சென்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நேர் எதிர் வீட்டில் வசித்து வந்தார்கள். இந்த நிலையில், சரவணகுமாரின் 15 வயது மகளுக்கு மருது பாண்டியின் மகனான மணிரத்தினம் (23) என்பவர் காதல் தொந்தரவு வழங்கியிருக்கிறார் இதனை அறிந்து கொண்ட மாணவியின் தந்தை சரவணகுமார் இந்த விவகாரத்தை தொடக்கத்திலேயே கண்டிக்கும் விதமாக […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கலை கடந்த 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தற்போதைய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக நாட்டப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக ஆட்சிக்கு […]
மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கணவனும் மனைவியும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சார்ந்தவர் திருப்பதி வயது 51. இவரது மனைவி பெயர் தீபா(42). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார். மகன் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனால் […]
மதுரையில் நடுரோட்டில் வைத்து காதல் மனைவியை கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை தெற்கு வாசல் சப்பானி கோவில் தெருவை சார்ந்தவர் மீனாட்சி சுந்தரம். திருமணமான இவருக்கு இரண்டு மகள்கள். இவரது மூத்த மகளான வர்ஷா பிளஸ் டூ முடித்துவிட்டு தட்டச்சு பயிற்சி படித்து வந்திருக்கிறார். அப்போது இவருக்கும் கீரை துறையைச் சார்ந்த பழனி (25) என்ற எம் பி ஏ மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]
மதுரையில் உள்ள கரிமேடு பகுதியில் தாய் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோச்சடை பகுதியில் மல்லிகை தெருவை சார்ந்தவர் ஷேர் மார்க்கெட் நிறுவனம் நடத்தி வரும் உமாசங்கர் (46) இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே தனது இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவருடன் […]