TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
வீடுகளில் நாம் வளர்க்கும் செடி அலங்கார அம்சமாக மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியை கொடுக்கிறது என்கிறது ஆய்வு. அதே போல, வீட்டில் செழிப்பு பெருக வளர்க்ககூடிய 6 செடிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பணக்கஷ்டம் என்பது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் சிலர் தன் வாழ்நாளில் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் பணக்கஷ்டத்துடன் போராடிக் கொண்டிருப்பார்கள். அந்தவகையில், வீட்டில் இந்த 5 செடிகளை […]
கோழி முட்டைகள் உடலுக்கு மிகவும் நல்லது. முட்டைகளில் புரதம் நிறைந்துள்ளது. இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சரி, அப்படிப்பட்ட கோழி முட்டையை வேகவைத்து, தினமும் இரண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்… ஆரோக்கியமான தோல் முடி நகம்: முட்டைகளில் வைட்டமின் பி12, பி5, பயோட்டின், ரிபோஃப்ளேவின், தியாமின் மற்றும் செலினியம் போன்ற பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும் உங்கள் முடி, தோல் மற்றும் நகங்களை […]
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்; அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தல், விண்ணப்ப நிலையை […]
ரூபே ஏடிஎம் கார்டு வைத்துள்ளவர்களுக்கு காப்பீடு தொகையாக ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒருவருக்கு வங்கிக் கணக்கு இருந்தாலே அவருக்கு விபத்து காப்பீடு கிடைக்கிறது. ஏடிஎம் கார்டுகளை வழங்கும் வங்கிகளே காப்பீடுகளை வழங்குகின்றன. அந்த காப்பீடுகள் ஏடிஎம் கார்டுகள் வழங்கும் போதே, அதனுடனே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் சாலை விபத்துகளில் நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அல்லது […]
அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம்தான் ஃப்ரிட்ஜ். தற்போது டிவி இல்லாத வீட்டை ஆச்சர்யமாகப் பார்ப்பதுபோல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப்படுகிறது. ஃப்ரிட்ஜில் இட்லி மாவில் தொடங்கி உணவுப் பொருள்களைச் சேமித்து வைப்பது அத்தனை எளிதான வேலையாகிவிட்டது. ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் சாப்பிடுவது சில நேரங்களில் ஆபத்தில் முடியும். எனவே, எந்த உணவையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கலாம், […]
பலர் தங்கள் வீடுகளில் சிவபெருமான் நடனம் ஆடும் படங்களை வைத்திருக்கலாம்… வாஸ்து சாஸ்திரத்தின் படி, தாண்டவம் ஆடும் இந்த சிவபெருமான் மிகவும் கோபமான, உக்கிரமான வடிவமாக இருக்கிறார். இந்த படம் தோற்றத்தில் கவர்ச்சிகரமானதாக தோன்றலாம், ஆனால் இது வீட்டின் வாஸ்துவை கெடுத்துவிடும், இது வீட்டிற்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சிவனின் கோப வடிவத்தை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் அமைதியின்மை அதிகரிக்கும்.. சிவபெருமானின் […]
தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்; விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு […]
வியாழக்கிழமை என்பது மிகப் பெரிய கோளாக கருதப்படும் வியாழன் கோளுக்குரியதாகும். வியாழன் எனப்படும் குரு பகவான் ஜோதிட சாஸ்திரத்தில் மங்கலகாரகன், ஞானகாரகன் என போற்றப்படுபவர். கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ வளம் ஆகியவற்றிற்கு காரணமானவர் குரு பகவான் தான். வியாழக்கிழமை, குரு பகவானின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் குரு பகவானுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யாமல் தவிர்ப்பது பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தும். அப்படி வியாழக்கிழமையில் […]
விவசாயிகளுக்கான வட்டி தள்ளுபடியைப் பராமரிப்பது தொடர்பாக நேற்று புதன்கிழமை (மே 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2025-26 காரீஃப் பருவத்திற்கான நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்து ரூ.2,369 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் கோடி செலவாகும். கடந்த 10-11 ஆண்டுகளில், காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் […]
கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்போது பலரது வீடுகளிலும் ஏசி அல்லது ஏர் கூலர்களை பயன்படுத்துகின்றனர். அவை அதிக வெப்பத்தில் கூட குளிர்ந்த சூழலை நமக்கு வழங்குகின்றன. ஆனால், ஏசியை சரியாக பராமரிக்காவிட்டல், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும், செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஏசி அறைக்குள் என்ன செய்யக்கூடாது..? * ஈரமான ஆடைகளுடனோ அல்லது குளித்த பிறகோ ஏர் கண்டிஷனர் உள்ள அறைக்குள் செல்ல வேண்டாம். இப்படி செல்வதால், […]