தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி காரில் அழைத்து சென்று, மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி தவெக நிர்வாகி பாலமுருகன், ராமநாதபுரம் தவெக […]

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் வருகின்றன.. மத்திய, மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்புக்காக பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை அனைத்து வயது தரப்பு பெண்களுக்கும் ஒரு வித பயத்துடனே வெளியே சென்று வர முடிகிறது.. இந்த நிலையில், இந்திய நகரங்கள் பெண்களுக்கு உண்மையில் எவ்வளவு […]

பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பது அவர்களின் பாதுகாப்பு, நற்பெயர் மற்றும் மன அமைதியைப் பாதுகாக்க உதவும். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மனதில் கொண்டு, சில விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாத சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். தனிப்பட்ட நிதி விவரங்கள்: பெண்கள் தங்கள் நிதி நிலை, வங்கிக் கணக்கு விவரங்கள், […]