It has been informed that the beneficiaries under the Ex-Servicemen Contributory Health Scheme will be provided with free services and treatments in collaboration with the approved CGHS team.
நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
Reports suggest that India may announce an end to the ceasefire in the coming days following the Pahalgam terror attack.
Action taken against Savukku Shankar.. why not against Ponmudi..? AIADMK Vindhya is furious..!!
Police arrest ex-boyfriend who sent sex video to groom’s house..!!
இந்திய குடிமக்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் உள்ளவர்கள் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது. தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 26 […]
Pakistan abrogated the Shimla Agreement..!!
ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் பழிவாங்கப்படுவார்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சபதம் செய்துள்ளார். காஷ்மீரில் நடந்த படுகொலைக்குப் பிறகு முதல் முறையாகப் பேசிய அவர், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை பெறுவார்கள் என்றும், ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு, இந்தியா தண்டிக்கும் என்றும் பிரதமர் கடும் எச்சரிக்கை விடுத்தார். எனினும் கடந்த […]
Coimbatore Corporation Health Department Employment.. Good Salary..!! Ready to apply..?
School Education Minister Anbil Mahesh has falsely stated that Chief Minister M.K. Stalin will announce a good decision regarding the permanent employment of part-time teachers.
Blocking the river water is tantamount to war.. We will mobilize our full strength and retaliate..!! – Pakistan Threatens
The police are engaged in the process of enumerating Pakistani nationals in Tamil Nadu.