It has been informed that the beneficiaries under the Ex-Servicemen Contributory Health Scheme will be provided with free services and treatments in collaboration with the approved CGHS team.
நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
Do you know where good things happen if you place a Buddha statue in your home?
India sells the most electric cars in the world! Record for the second year in a row
இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள இந்திரா காந்தி முன்வந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான். 2013 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு Smiling Buddha என்ற குறியீட்டு பெயரில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் அணுசக்தி சோதனை நடந்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த சலுகை வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.. ஜூலை […]
Indian Railways has now launched a mobile app called SwaRail for the convenience of train passengers.
The incident of an auto driver threatening and raping a student who was alone at home has caused shock in Dharmapuri.
UCO Bank Fraud Case – Subodh Kumar Goel Arrested
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணமான குலிஸ்தான் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் எல்லைப் படை (FC) கோட்டையை ஒட்டியுள்ள குலிஸ்தான் நகரத்தின் குவெட்டா-சாமன் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜப்பார் வணிக சந்தையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல கடைகள் மற்றும் வாகனங்களை முற்றிலும் அழிக்கப்பட்டன. மேலும் FC கோட்டையின் சுவர்களும் […]
The Kalyana Rani police arrested government employees who had lost their wives and were involved in money laundering.
IRCTC launches Swarail app: All you need to know
Police arrested and imprisoned a special forces soldier named Sudhakar for allegedly raping a woman who was alone at home.