fbpx

இந்த சம்பவம் எனக்கு வேதனை அளிக்கிறது…! பிரதமர் நரேந்திரமோடி…!

பிரேசில் நாட்டில் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் அந்த நாட்டு நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது பிரேசில் நாட்டில் அரசு நிறுவனங்களுக்கு எதிராக கலவரம் மற்றும் தீய செயல்கள் தொடர்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன இந்த செய்தி தனக்கு ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் இருக்கிறது என்று பிறந்த நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ஜனநாயக மரபுகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். பிரேசில் நாட்டு அதிகாரிகளுக்கு இந்தியா தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Post

பூனை குட்டியை தத்தெடுத்தால் விமான டிக்கெட் இலவசமா? எந்த ஊரில் தெரியுமா…?

Mon Jan 9 , 2023
அமெரிக்காவின் நெவேடாவில் விலங்குகள் நல அறக்கட்டளையில் பராபரிக்கப்பட்டுவரும் பூனை குட்டிகளை தத்தெடுப்போருக்கு பிரபல விமான நிறுவனங்களின் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பூனை குட்டிகளுக்கு ஸ்பிரிட், டெல்டா , ஃபிரான்டியர் விமான நிறுவனங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்பிரிட் அல்லது டெல்டாவைத் தத்தெடுப்போருக்கு 250 அமெரிக்க டாலர் மதிப்புடைய 2 விமான டிக்கெட்  வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. ஃபிரான்டியரைத் தத்தெடுப்பவருக்கு 250 அமெரிக்க டொலர் மதிப்புடைய 4 விமான […]

You May Like