fbpx

மேற்கு வங்காள மாநிலம் நந்தியா மாவட்டம் ஹன்ஷகில் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சமரிந்திர கயாலி. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான இவரின் மகன் பராஜ்கோபால் (21). பராஜ்கோபால் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளான். பிறந்தநாள் விழாவில் அதே கிராமத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி கலந்து‌ …

சென்னை கொளத்தூரில் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து‌ வரும் 28 வயது இளம்பெண், அவருடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கொளத்தூர் அண்ணா சிலை பகுதியில் உள்ள ஒரு பிரவுசிங் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.   அந்த கடையின் உரிமையாளர் அருணாச்சலமும்(28) என்கிற வாலிபரும் திருமணமாகி …

காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் 22 வயதான விஜய். இவர் இந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். விஜய்யின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். அதன் பிறகு விஜய் கட்டுப்படுத்த ஆள் இல்லாததால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் விஜய் அவருடைய தாய் பாஞ்சாலியுடன் எப்பொழுதும், சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் …

திருப்பூர் மண்ணரை கருமாரம்பாளையத்தில் வசித்து வருபவர் சுபா(23). இவர் கடந்த 30-12-2021 அன்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள சிங்கப்பூர் ஷாப்பிங் கடையில் 200 ரூபாய்க்கு, இரண்டு ஜோடி காலணி வாங்கினார். இதற்கு கடையில் ரசீது கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை. இந்தநிலையில் சுபா 200 ரூபாய் கொடுத்து வாங்கிய காலணி, கடந்த 7-1-2022 அன்று அறுந்து விட்டது. …

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (20). இவர், சில வருடங்களுக்கு முன் வேலை தேடி சென்னைக்கு வந்தார். அப்போது பாலியல் தொழில் செய்யும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது இதனால் அவருடன் சேர்ந்து கோபாலகிருஷ்ணனும் பாலியல் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை துரைப்பாக்கம், திருவான்மியூர் பகுதிகளில் பாலியல் …

காஞ்சிபுரத்தில் ரவுடி கும்பல் ஒன்று‌ கையில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் ஒருவரை விரட்டிச்சென்ற சம்பவம் நேற்று நடந்ததுள்ளது. அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்திற்கு, கோயில், மற்றும் பட்டு புடவை வாங்குவதற்காகவும் பல பகுதிகளிலிருந்து மக்கள் வருவது வழக்கம் அதனால் எப்பொழுதும் காஞ்சிபுரம் சாலைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் எனவே பொதுமக்களை பாதுகாக்க …

கடந்த 2020-ம் ஆண்டு சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு எதிரான ஆய்வு கடுமையாக்கப்பட்டது. இதனால் டிக்-டாக் பேன்ற 200-க்கும் மேற்பட்ட சீன நாட்டின் செல்போன் ஆப்கள் முடக்கப்பட்டன. இந்தியாவில் வணிகம் புரியும் சீன நாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில், சீன நிறுவனமான விவோ செல்போன் கம்பெனி …

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்‌ மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வில் தோல்வியடைந்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தன்னுடன் படைத்த மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, அவரது …

சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை பிரிவினைவாதி என்று குற்றம்சுமத்தி வரும் நிலையில் தலாய்லாமாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் விமர்சனம் செய்து வருகிறது.இதற்கிடையே, நேற்று முன்தினம் 87-வது பிறந்தநாள் கொண்டாடிய தலாய்லாமாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதற்காக அவரை சீனா நேற்று விமர்சனம் செய்ததுள்ளது.

இதுகுறித்து சீன …

கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பத்தை சேர்ந்த சபரிநாதன் (30) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவருடன் சொந்த வேலைக்காக நேற்று மாலை குள்ளஞ்சாவடி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 7 மணி அளவில் கடலூர் அடுத்த பெரியகாட்டுசாகை என்ற …