fbpx

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு பகுகியில் கை, கால்கள், துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர், ஒருவரின் சடலம் கிடப்பதாக வானவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி காவல்துறையினர் கூறும்போது, கொலை செய்யப்பட்ட நபர் இராணிப்பேட்டை மாவட்டம் …

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், கடந்த மே மாதம் 27 ஆம் தேதி ஒருவர் பேசியதற்கு எதிர் கருத்து கூறிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபர் சர்மாவின் கருத்துக்கு, இந்தியா மீது இணையதள தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வலைதளங்களை, இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து …

மும்பையின் முலுண்டின் புறநகர் குடியிருப்பில் வசித்து வருபவர் 21 வயதான ஜெயேஷ் பஞ்சால். இவருக்கும் இவரது தாய்க்கும் சொத்து சம்மந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் நேற்று அவரது 46 வயதான தாயை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் ஆத்திரத்தில் தாயை கொலை செய்ததால், தானும் இனி உயிருடன் இருக்க விரும்பாமல், தற்கொலை …

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட வானிலை அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டத்துடன் கானப்படும், மேலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய …

சென்னை, செங்குன்றம் அருகேயுள்ள பொன்னியம்மன்மேடு பகுதியிலுள்ள காமாட்சியம்மன் நகரில் வசித்து வருபவர் வேதநாதன் (23). இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் செல்வதற்காக ஆவடி பஸ் நிலையத்தில் காத்திருந்தபொழுது அவரிடம் வந்து ஒருவர் தன்னை ஆவடி சப் இன்ஸ்பெக்டர் என்றும், மப்டி யில் இருப்பதாகவும் அறிமுகம் செய்துள்ளார்.

அதன் பிறகு உன்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி …

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஆல்ரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் 22 வயதான மேகன். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு மேகனின் பெற்றோர்கள் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க போகிறேன் என …

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவரபாளையத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று வீரபாண்டிப் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் மது அருந்த டாஸ்மார்க் சென்றுள்ளாா். அப்பொழுது பாண்டியராஜன் மது அருந்தும் போது டாஸ்மாக்கில் வாங்கிய சுண்டலுக்கு பணம் தரவில்லை என கூறப்படுகிறது.

டாஸ்மார்க்கில் வேலை செய்யும் அங்குசாமி என்பவர் வாங்கிய சுண்டலுக்கு பணத்தை …

மும்பையில் மனைவி குளித்ததை வீடியோ எடுத்து அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்த ஒருவரை சார் கைது செய்துள்ளனர் குரார் கிராமத்தை சேர்ந்த 28 வயதான பெண் 2015 ஆம் ஆண்டு பிவாண்டியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்தின் போது பெண்ணின் தந்தை …

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள சன்னதி தெருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடல் குப்பைத் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசவே மருத்துவமனை ஊழியர்கள் அந்த குப்பைத் தொட்டியை சோதனை செய்தனர். அப்பொழுது குப்பைத் தொட்டியில், பிறந்த குழந்தையின் சடலம் பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பை தொட்டியில் வீசியிருந்தனர்.

உடனே காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ட்ரெய்னிங் …

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெற்ற தாயையும், உடன் பிறந்த சகோதரியையும் கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட் லிமிடெட் கம்பெனியின் பணியாளர்களுக்கான குடியிருப்பில் 19 வயது இளைஞன் தனது தாயையும் மூத்த சகோதரியையும் நேற்று கொலை செய்ததாக காவல்துறையினர், தெரிவித்தனர்.

குஸ்முண்டா, ஆதர்ஷ் நகர் காலனியில் வசிக்கும் …