fbpx

அரையாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்..!! வெளியானது புதிய அறிவிப்பு..!!

அரையாண்டு தேர்வு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. அதன்படி, இந்த 4 மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளிலும், இவற்றை ஒட்டியுள்ள ஊர்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது.

இந்நிலையில், தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அட்டவணைப்படி 18.12.2023 அன்று நடைபெறாத தேர்வானது, 2024 ஜனவரி 2ஆம் தேதியன்று நடைபெறும் என தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா அறிவித்துள்ளார்.

Chella

Next Post

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி...! குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.11,750 ஆக உயர்வு...!

Wed Dec 20 , 2023
2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 79 ஆயிரத்து 3 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். இருப்பினும், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு நிறுவனத்தின் மூலம் இந்த ஆண்டு கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், 2022 ஆம் ஆண்டு விலை ஆதரவு திட்டத்தின் […]

You May Like